துணுக்குகள்

எம்ஜிஆர் பிறந்த நாளில் சில நினைவலைகள்!

1967-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டார். துப்பாக்கி யால் சுடப்படுவதற்கு முன் அங்கு பிரச்சாரத்துக்கு சென்றிருந்தார். எம்.ஜி.ஆரை பார்த்த ஒரு மூதாட்டி அன்புடன் அவருக்கு சோடா வாங்கிக்...

‘ராகுல்’ சின்ன பசங்ககிட்ட பல்பு வாங்கிய இன்னொரு ‘தரமான’ சம்பவம்!

துபாயில் பல்பு வாங்கினார் பப்பு என்று ஒரு தரப்பும், இல்லை அது உண்மைக்கு மாறான செய்தி என்று மற்றொரு தரப்பும் வாதப் பிரதிவாதங்களைச் செய்து கொண்டு இருக்க , நமது தேடலில் பள்ளிச் சிறுவர்களிடம்...

அடேங்கப்பா… கொட்டாங்குச்சி விலை மூவாயிரம் ரூவாயாம்…!

அடேங்கப்பா.. தேங்காய் சிரட்டையின் விலை மூவாயிரம் ரூபாயாம்!. எல்லாம் ஆன்லைனில் தான் இந்தக் கூத்து!டிஸ்கவுண்ட் 55 சதவிகிதம். ரூ. 1365 கொடுத்து அமோசான் ஷாப்பிங்கில் வாங்கலாம் என அறிவித்திருக்கிறார்கள் நேச்சுரல் கோகோனட்...

விமானப்படை… எதிரிகள் பலம் பெறுகிறார்கள்!

அண்மைக் காலமாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் விமானங்கள் குறித்து பேசிப் பேசி ரஃபேல் காந்தி என்ற பட்டப் பெயரைப் பெற்று வந்திருக்கிறார். ஆனால், உண்மையில் காங்கிரஸ் நாட்டின் ராணுவத்தில்...

ராகம் சஹானா… ரசிக்கத் தூண்டும் ஆலாபனை..! நாகஸ்வரத்தில்!

ஜன்ய ராகங்களில் “சஹானா” சமஸ்கிருத மொழியில் ‘ஸ்ஹானா’ என்றால் ‘பொறுமை’ என்று பொருளாகும். இந்த ராகத்தைக் கேட்பவர் எவ்வளவு கோபக்காரராக இருந்தாலும், தனது கோபத்தைத் தணித்துக் கொண்டு, பொறுமையுடன் இருக்கத் தொடங்குவாராம்.இது 28ஆவது...

பெண் சமத்துவப் போராளிகளுக்கு… இன்னும் இரண்டு போராட்டங்கள்… கேரளப் பெண் தரும் ‘ஐடியா’!

இந்துக்களின் சபரிமலையில் ஆண் பெண் சமத்துவம் பேசும் பெண் சமத்துவப் போராளிகளான ஆக்டிவிஸ்டுகளுக்கு கேரளப் பெண் ஒருவர் பதிவு செய்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.#ஜல்லிக்கட்டு தமிழகத்தின் அலங்காநல்லூரில் நடைபெறவுள்ளது. ...
- 2026

ஏ.எஸ்.திலீப் குமார் என்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று 52வது பிறந்த நாள்!

அல்லாரஹ்ஹா ரஹ்மான் என்ற ஏ.ஆர்.ரகுமான், இன்று தனது 52வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.1967 ஜன.6ம் நாளில் சென்னையில் ஆர்.கே.சேகருக்கு மகனாகப் பிறந்தவர். தந்தைக்கு உதவியாக சிறு வயதில் சினிமா இசைத்துறையில் ஈடுபட்டவர்...

விக்டோரியா மகாராணியும் திருமஞ்சன காவேரி படித்துறையும் ..!

ஸ்ரீரங்கத்தில் அம்மாமண்டபம் சாலையில் குறுக்கே இருக்கும் ஒரு சிறு ஆறு இந்த நாட்டு வாய்க்கால் என்கிற திருமஞ்சன காவேரி ..இதன் மீது பாலம் 1848 இல் கலெக்டர் ஆன்ஸ்லோ என்பவரால் கட்டப்பட்டது...

ஒரு ரூபாய்க்கு ஊருக்கே இட்லி கொடுத்தவங்களுக்கு ஒரு இட்லி ஒரு கோடி ரூபாயா?

ஒத்த ரூபாய் க்கு அம்மா உணவகம் மூலம் ஊருக்கே இட்லி கொடுத்தவங்க அவங்களுக்கு ஒரு இட்லி ஒரு கோடி ரூபாயா??? நல்லா சொல்லுறீங்கய்யா இட்லி கணக்கு என்று ட்விட்டரில் போட்டு கலாய்த்திருக்கிறார் கஸ்தூரி.. "அடேய்...

அன்புத் தம்பி ஸ்டாலினுக்கு…

அன்பு தம்பி ஸ்டாலினுக்கு,இன்று எனது சிலை திறப்பு விழா என நீ தினமும் என் சமாதியில் வைக்கும் முரசொலி மூலம் அறிந்தேன்...என் சிலை திறப்பு விழாவில் நான் இல்லையே என்ற வருத்தம் ஒரு...

நாகர்கோவில் மேம்பாலத்தின் மேல் மகிழ்ச்சி பொங்க நின்று நகரை ரசித்த பொதுமக்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தின் கனவு திட்டமான பார்வதிபுரம் மேம்பாலப் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்தப் பணிகள் முடிவுற்று பாலம் வாகனப் போக்கு வரத்துக்காக திறக்கப்பட்ட பின்னர் இந்தப் பாலத்தின் மேல் சென்று...

அம்பேத்கரின் அழகுப் பொன்மொழிகள்!

அம்பேத்கரின் பொன்மொழிகள்* ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.* ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம், சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.* நான்...
- 2026

Recent articles