25 வருடங்களாக தினமும் 2 கிலோ வசவுகளை உண்கிறேன்: பிரதமர் மோடி உருக்கம்!
நாடாளுமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், இந்தியாவின் எதிர்காலத்திற்கான வலுவான தலைமைத்துவத்தையும் உறுதியான வழிகாட்டுதலையும் பிரதிபலிக்கிறது.
என் உயரம் எனக்குத் தெரியும்: அண்ணாமலை பளீச்!
https://www.youtube.com/watch?v=LOi0EZgLhxIஅண்ணாமலை இன்று திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசியவை, சமூகத் தளங்களில் பேசுபொருளானது. சில விஷயங்களை நேரடியாகச் சொல்லியும், சில விஷயங்களை அவர் சொல்லாமல் மறைமுகமாகவும் சொல்லியிருக்கிறார்.தமிழகத்தில் சுத்தமான நேர்மையான அரசியலை...
நம் பெண்களின் குங்குமத்தை பறிக்க நினைத்தால்… என்ன நடக்கும் என்பதை உலகம் உணர்ந்து கொண்டது
நம் பெண்களின் குங்குமத்தை பறிக்க நினைத்தால்… என்ன நடக்கும் என்பதை உலகம் உணர்ந்து கொண்டது: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இப்போது புரிந்துகொண்டிருப்பார்கள்!
நல்வாக்கு சொன்ன காங்கிரஸ் உறுப்பினர் வாயில் சர்க்கரை போடுகிறேன்!
நான் ஒன்று கூறுகிறேன் யாரெல்லாம் கூறுகிறார்களோ, அவர்கள் வாயில் சர்க்கரை தான் போட வேண்டும். இதை நான் ஏன் கூறுகிறேன்?
நாடாளுமன்றத்தில் கர்ஜித்த சிங்கத்தின் குரல்! மோடி அளித்த பதிலுரைகள்!
இப்போது நாம், 75ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில், நாம் இதை ஒரு மக்கள் விழாவாக தேசம் தழுவிய வகையிலே கொண்டாட வேண்டும்.
எனக்கு ஓர் இலக்கு இருக்கிறது; அதற்காகவே இந்த மோடி உழைக்கிறான்!
எனக்கு ஓர் இலக்கு இருக்கிறது; அதற்காகவே இந்த மோடி உழைக்கிறான்
ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!
இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி
தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!
முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது.


