உலகம்

இந்தியாவுக்கு வாங்க: டிரம்புக்கு மோடி அழைப்பு!

என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதை ஏற்ற டிரம்ப், தன் மகள் இவான்கா, இந்தியா வருவதற்கு மிகவும் ஆர்வமுடன் இருப்பதாகக் கூறினார். இதையடுத்து இவான்காவை இந்தியாவில் வரவேற்பதற்கு தாமும் ஆவலுடன் காத்திருப்பதாக மோடி பதிலளித்தார்.

மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு: பயங்கரவாதத்துக்கு எதிராக கூட்டறிக்கை வெளியீடு

வாஷிங்டன்:அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெள்ளை மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப் பட்டது. டிரம்ப் தனது மனைவியுடன் மாளிகை வாசலுக்கு வந்தார். மோடியுடன் கைகுலுக்கி கட்டித் தழுவி...

3 நாடுகள் பயணம்: போர்சுகல் புறப்பட்டார் பிரதமர் மோடி

போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளில் சுற்றுப் பயணம் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. தனது பயணத்தின் முதல் நாடாக போர்ச்சுகல் செல்கிறார் மோடி. இன்று காலை அவர் தில்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.

ரமலான் காலத்தில் மெக்காவில் குண்டுவெடிப்பு: ஐ.எஸ். பயங்கரவாதி கைவரிசை?

மெக்கா: ரமலான் நோன்புக் காலத்தில் மெக்காவில் உள்ள மசூதியில் தற்கொலைப் படை பயங்கரவாதி குண்டு வெடிக்கச் செய்ததில் 11 பேர் காயம் அடைந்தனர்.சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரமானது இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக கருதப்படுகிறது....

லண்டன் தாக்குதலையடுத்து இஸ்லாமிய எதிர்ப்பு கருத்து சொன்ன பத்திரிகையாளர் பணி நீக்கம்!

இதை அடுத்து பேஜ் வாஹ்தா என்பவருடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. டிரம்பின் நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்ட மெக்ஹக், நாம் ஸ்மார்ட்டாக இல்லாவிட்டால் மோசமான நிலைக்குப் போய்விடுவோம் என்று ட்ரம்ப் குறிப்பிட்டதைக் கூறியுள்ளார்.
- 2026

அணுசக்தி விநியோக நாடுகள் குழுமத்தில் இந்தியா உறுப்பினராவதில் கடும் சிக்கல்: சீனா

ற்றி அமைக்கலாம் என, என்எஸ்ஜி.,யில் உள்ள அனைத்து நாடுகளும் முடிவு செய்தால், அதை ஏற்கத் தயாராக உள்ளோம். ஆனால், தற்போதைய சூழ்நிலை, இந்தியாவு

டிரம்ப்-ஐ விமர்சித்து பேஸ்புக் டிவிட்டர்ல கருத்து போட்டீங்களா?: அப்டின்னா அமெரிக்க விசா கிடைக்காது!

அமெரிக்கா செல்வதற்கு விசா வாங்கச் செல்வோருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம்! அதில் ஒரு பகுதிதான், சமூக வலைத்தள விவரங்களை, விசா விண்ணப்பத்தில் இணைப்பது! இவ்வாறு விண்ணப்பதாரர்களின்...

லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: 6 பேர் பலி; பாலம் மூடல்!

லண்டன்:லண்டனில் உள்ள பாலத்தில் வெள்ளை வேன் ஒன்றை தாறுமாறாக ஓட்டி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியல், 6 பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.புகழ்பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த வெள்ளை வேன் ஒன்று,...

பிரான்ஸில் பிரதமர் மோடிக்கு பலத்த வரவேற்பு

பாரீஸ்:அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து தனது நன்றியை அவர் டிவிட்டரில் தெரிவித்துக் கொண்டார். பின் பாரீஸ் நகரில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல்...

கனடா நாட்டில் தமிழில் ஒலிக்கும் தேசியகீதம்

கனடா நாட்டின் 150 வது சுதந்திர தினம் வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ் மொழி உள்ளிட்ட 12 மொழிகளில் கனடாவின் தேசிய கீதம் வெளியிடப்பட்டுள்ளது.இதுவரை ஆங்கிலம்...

தென்னிலங்கை மக்களுக்கு உதவுக: நாடு கடந்த தமிழீழ அரசு வேண்டுகோள்

தென்னிலங்கையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஊக்குவித்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சாளரும், விசுவநாதன் ருத்ரகுமாரன் தலைமையிலான சர்வதேச நாடுகடந்த தமிழீழ...
- 2026

Recent articles