Author: Dhinasari Reporter

உலக அழகி போட்டி..இந்திய அழகி 13வது இடத்தில்…

97 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்துக்கொண்ட 2021ம் ஆண்டிற்கான உலக அழகியாக போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா மகுடம் சூடியிருக்கிறார். இந்தியா சார்பில் ஹைதராபாத்தை சேர்ந்த மானசா வாரணாசி போட்டியிட்டு13வது அழகியாக...

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..

தமிழ்நாடு முழுவதும் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,தென்மண்டல ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி அஸ்ரா கர்க் நியமிக்கப்பட்டுள்ளார்....

பஞ்சாப் புதிய முதல்வர் சூளுரை..

பஞ்சாபில், நாங்கள் உங்களுக்காக உள்ளோம். வேலைவாய்ப்பின்மை, விவசாயம் ஆகியவற்றிற்காக உழைப்போம்.அனைவருக்குமான முதல்வராக இருப்பேன் என பக்வந்த் மான் தெரிவித்துள்ளார்.பஞ்சாப் முதல்வராக பதவியேற்று கொண்ட பின்னர், அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சியின்...

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் இந்திய கடற்படை தளபதி ஆய்வு…

குன்னூரில் கடந்த டிசம்பர் 9-ந் தேதிராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் இந்திய கடற்படை தளபதி ஆய்வு செய்தார்.இந்திய முப்படை தலைமை தளபடி பிபின்ராவத் அவருடைய மனைவி உள்பட 14 பேர் சூலூர்...

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்…

சென்னையில் இதுவரையில் மெட்ரோ ரெயில்கள் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்பட்டு வந்த நிலையில்இன்று முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வார நாட்களில்காலை 5...

விரைவில் செங்கோட்டை-மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில்!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டை-மதுரை(காலை) மதுரை-செங்கோட்டை(மாலை) சாதாரண கட்டண பயணிகள் இரயில் விரைவில் மீண்டும் இயக்கப்பட உள்ளது.இதுபோல் மதுரை- செங்கோட்டை -மதுரை இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயிலை பயணிகள் ரயிலாக மாற்றி...
- 2026

மாமல்லபுரத்தில் பீடே சதுரங்க போட்டி..

இந்தியாவில் முதல்முறையாக மாமல்லபுரத்தில் பீடே செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று கூறியதாவது:-தமிழக முதல்-அமைச்சர் துரிதமாக எடுத்த நடவடிக்கையால் தமிழக...

தூத்துக்குடி துரைமுகம் ரூ7500 கோடியில் விரிவாக்கம்…

பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.7,500 கோடியில் வெளித்துறைமுகம் விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதுஎன, அதன் தலைவர் டி.கே.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.கதி சக்தி திட்டத்தை பிரதமர் மோடி சமீபத்தில்...

பஞ்சாப் முதல்வராக பதவியேற்றார் பகவந்த் மான் சிங்-

லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் இன்று பிற்பகல் பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்தின் 17-வது முதல்- மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து...

சென்னையில் பாஜக., தலைவர் அண்ணாமலை பேட்டி..

தமிழக முதல்வர் கூறியுள்ளது போல் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்பதை நான் ஏற்கமாட்டேன். என பாஜக., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,நீட்...

புதுப்பொலிவு பெறும் சேப்பாக்கம் மைதானம்-

ரூ.139 கோடியில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் விரிவாக்கம், புதுப்பித்தலுக்கு தமிழக அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ரூ.139 கோடியில் சேப்பாக்கம் மைதானத்தை 62 ஆயிரம் சதுர அடியில் இருந்து...

நெல்லை அருகே ரௌடி சுட்டுக்கொலை..

3 கொலைகள் உட்பட 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி நீராவி முருகன்  நெல்லை அருகே களக்காட்டில் இன்று போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவி மேடு கிராமத்தை...
- 2026

Recent articles

spot_img