Author: Dhinasari Reporter

தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக தமிழக தலைவர் பேட்டி..

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் பாஜகவிற்கு கிடைத்துள்ள வெற்றி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது கோவாவில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் பாஜகவுக்கு ஆதரித்துள்ள நிலை...

பலூன் விற்பனை செய்த பெண் ஃபேஷன் அழகியானார்..

கேரளாவில் பலூன் விற்பனை செய்த பெண் ஃபேஷன் மாடலாக மாறியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.கேரளாவில் கடந்த வாரம் மம்மிக்கா என்ற 60 வயது கூலித்தொழிலாளி மாடலிங் கலைஞராக மாறிய நிலையில் இந்த வாரம்...

மனைவி பிரிந்த சோகத்தில் பக்கத்து வீட்டுக்காரர் காதை கடித்து துப்பிய நபர்…

பெரம்பூர் அருகே எம்.கே.பி.நகர் 12வது மத்திய குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்(44). ஆட்டோ டிரைவரான இவரிடம் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் தமிழ்(30), குடிபோதையில் வந்து, `என்னுடைய மனைவி குளோரி...

எம்.பி.மகன் விபத்தில் பலி…

திமுக ராஜ்யசபா எம்.பி மகன் காரில் வந்தபோது விபத்து ஏற்பட்டது.இதில் எம்.பி மகன் அவரது நண்பர் இருவரும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திமுக ராஜ்யசபா எம்.பி., என்.ஆர்.இளங்கோவனின் மகன் ராகேஷ் (22),...

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண உற்சவம் துவக்கம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழா கொடியேற்றம் இன்று வேதபாராயண முறையில் நடந்தது.இரு ஆண்டு களுக்குப்பின் இந்த ஆண்டு ஊரடங்கு முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள்திருக்கல்யாண விழாவுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூரில்  ஆண்டாள் கோவில்...

5இல் 4மாநிலத்தில் பாஜக முன்னிலை…

ஐந்து மாநில தேர்தலில் நான்கில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரசுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது. பஞ்சாபில் முதல் முறையாக ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி கட்சிஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும்...
- 2026

அதிரடியாக விலை சரிவடைந்த தங்கம்…

சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது நகை பிரியர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வரும்...

இன்று மாலைக்குள் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்..?

5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களில் இன்று எண்ணப்படுகிறது.மாலைக்குள் யார் ஆட்சியை பிடிப்பது என்ற விவரம் தெரிய வரும்.உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5...

4.42கோடி கையாடல் செய்த உறவினர்..

சென்னை, சாலிகிராமத்தில்,தன் தாய் மாமா ஸ்ரீநாதரெட்டி என்பவர் நடத்தி வரும், செக்யூரிட்டி நிறுவனத்தில் 2017ல் இருந்து மேலாளராக பணிபுரிந்தார்ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரவன் குமார் (29).பணி நிமித்தமாக, ஸ்ரீநாதரெட்டி அடிக்கடி...

துரத்திய புலி.. உயிர் தப்பிய பயணிகள்..

கேரளா மூணாறு அருகே அடர்ந்த வனத்தினுள் உள்ள இடமலை குடி ஊராட்சியில் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அங்கு செல்ல ரோடு வசதி சரிவர இல்லை என்பதால் அதிக உந்து சக்தி கொண்ட ஜீப்புகள்...

ஐந்துமாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம்…

பஞ்சாப், மணிப்பூர், கோவாஉத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்தன. நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உ.பி.,யில் சட்டசபை தேர்தல், கடந்த மாதம் 10ல் துவங்கி, இம்மாதம் 7ம் தேதி...

மண்டைக்காடு பகவதி கோயிலில் கோலாகோலமாக நடந்த ஒடுக்குபூஜை…

பிரசித்தி பெற்றபெண்களின் சபரிமலை மண்டைக்காடு பகவதி கோயிலில் நள்ளிரவில் ஒடுக்கு பூஜையும் அலங்கார தீபாராதனையும் நடந்தது.செவ்வாய் கிழமை அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து யானை மீது களப பவனியும்,...
- 2026

Recent articles

spot_img