Author: Dhinasari Reporter
Breaking News
வங்கியில் ரூ45கோடி மோசடி..?
சென்னை துறைமுக பொறுப்புக் கழக நிதி ரூ. 45 கோடியை மோசடி செய்ததாக பி.வி.சுடலைமுத்து, எம்.விஜய்ஹெரால்டு, ராஜேஷ் சிங், சையது, ஜாகிர் உசேன், உள்ளிட்ட 11 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை கோயம்பேட்டில் உள்ள...
சபரிமலையில் கொடிற்றம்.திருவிழா துவக்கம்..
சபரிமலை அயப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து...
உக்ரைனில் ஒருநாள் போர்நிறுத்தம்..!
உக்ரைன் மீதான போர் இன்று ஒருநாள் மட்டும் சில பகுதிகளில் நிறுத்தம் என ரஷ்யா அறிவித்துள்ளது.முக்கிய நகரங்களில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை மீட்கும் வகையில் இந்த போர் நிறுத்தம் நடவடிக்கை...
பேரறிவாளனுக்கு ஜாமீன்…
முன்னாள்இந்திய இந் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு இன்று ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன்...
எல்லைதாண்டி மீன்பிடித்த மீனவர்கள் 33பேர் கைது
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கன்னியாகுமரி மாட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த 33 மீனவர்களை சீசெல்சு நாட்டு கடற்படையினர் இன்று சிறைபிடித்தனர். மீனவர்களை கைது செய்த கடற்படையினர் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்ததாகவும்...
இன்றும் விலை அதிகரித்த தங்கம்…
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.392 உயர்ந்துள்ளது.தங்கம் விலையானது இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் இன்றும்...
8மீனவர்கள் கைது..
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி தூத்தூரை சேர்ந்த 8 மீனவர்கள் இந்தோனேஷியாவில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதான 8 பேரும் அந்தமான் சென்றுள்ளனர்.அங்கிருந்து விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற அவர்கள் இந்தோனேயேசியா எல்லையில் மீன்பிடித்துள்ளனர்.போதுஇந்தோனேசியா...
திருமலை ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிக்க முடிவு :
திருமலை ஏழுமலையானுக்கு கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடைபெற்று வந்த ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை,...
திருவண்ணாமலை அருகே முன்விரோதத்தால் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவரும், காப்பாற்ற முயன்றவரும் பலி ..
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள சொரகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ். இவருக்கும் ஏழுமலை என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று புதன்கிழமை சரண்ராஜை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்ற...
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண விழா.நாளை கொடியேற்றம்…
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் மார்ச் 18இல் திருக்கல்யாணம் நடக்கிறது.ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம்...
திருச்சந்தூர் முருகன் கோயில் ரூ20,250கட்டணதரிசனம் இன்று முதல் ரத்து…
தமிழகத்தில் பிரசித்திபெற்ற ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்,இன்று முதல் ரூ20, மற்றும் ரூ250கட்டணதரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்தரிசனம் மேற்கொள்வோரின் சிரமங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு...
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர்..
தமிழ் பட்ஜெட் கூட்டத்தொடர்வரும் 18ந் தேதி துவங்குகிறது .2022 - 2023 ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் ரால் மார்ச் 18ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறதுவேளாண் நிதிநிலை அறிக்கை...
