Author: Dhinasari Reporter
Breaking News
Ind Vs SL Test: ஜடேஜா அபாரம்!
இந்தியா இலங்கை முதல் டெஸ்ட் போட்டி இரண்டாம் நாள் ஜதேஜா அபாரமாக விளையாடி 175 ரன் அடித்தார்
உக்ரைனில் தமிழக மாணவர்கள் மீட்பு குறித்து வெளியுறவு அமைச்சருடன் தமிழக குழு சந்திப்பு
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக தமிழக அரசு அமைத்த சிறப்பு குழுவினர், டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று சந்தித்து , தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்....
தமிழகத்தில் சாலை விபத்தில் பலி இத்தனையா?
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் 14,250 பேர் பலியாகியுள்ளதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு இன்று இதனை தெரிவித்துள்ளார்.மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டு 55 ஆயிரம்...
சசிகலாவை சந்தித்து பேசிய ஓபிஎஸ் சகோதரர் அதிமுகவில் நீக்கம்
சசிகலாவை திருச்செந்தூரில் சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உட்பட 4 பேர் இன்று அதிமுகவில் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்...
தமிழகத்தில் 8மாவட்ட பாஜக நிர்வாகிகள் மாற்றம்..
பாஜக கட்சி ரீதியிலான எட்டு மாவட்டங்களில் தலைவர்களை நீக்கம் செய்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்றுவெளியிட்ட அறிக்கையில் அறிவித்துள்ளார்.நெல்லை, நாகை, சென்னை மேற்கு, வடசென்னை மேற்கு, கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, தி.மலை...
மண்டைக்காடு பகவதி கோயில் வலியபடுக்கை பூஜை..
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி உற்சவத்தில் நடைபெறும் முக்கிய விழாவாக வெள்ளி க்கிழமை இரவு வலிய படுக்கை பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். குமரி...
சேலம் கல்லூரி மாணவர் கோகுல் ராஜ் கொலை வழக்கில் 11பேர் குற்றவாளிகள்..
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சேலம் ஓமலூர் கல்லூரி மாணவர் கோகுல் ராஜ் கொலை வழக்கில் 11 பேரும் குற்றவாளிகள் என்று இன்று மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்துள்ளார்சேலம் மாவட்டம் ஓமலூரைச்...
உக்ரைன் மீது தாக்குதல்.. ரஷ்யா தற்காலிக நிறுத்தம்..
மக்கள் நலன் கருதி உக்ரைன் உள்ளூர் நேரப்படி காலை 6 மணி முதல் போர் நிறுத்தப்படுவதாகவும் மேலும் உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் வெளியேற வசதியாக தற்காலிகமாக போர் நிறுத்தப்படுவதாகவும் ரஷியா இன்று தெரிவித்துள்ளது.உக்ரைன்...
உக்ரைனில் தமிழக மாணவர்களை மீட்க தமிழக குழு விவகாரம்..அண்ணாமலை அறிக்கை
இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு சிறப்பாக செய்யும் நிலையில் மூன்று எம்.பி.க்கள் அடங்கிய குழுவை நான்கு நாடுகளுக்கு அனுப்ப தமிழக முதல்வர் முடிவு செய்திருப்பது தி.மு.க. அரசின் முதிர்ச்சி இன்மையை...
பாலக்காடு-கோவை ரயில் பாதையில், யானைகள் உயிரிழப்பை தடுக்க, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய தடுப்பு…
பாலக்காடு-கோவைரயில் பாதையில், யானைகள் உயிரிழப்பை தடுக்க, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய தடுப்பு அமைப்பை உருவாக்க இருப்பதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பான பி.எப்.சி.ஐ., சார்பில், 2020-ல், பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல்...
திருமலையில் இலவச டிக்கட் ஒரேநாளில் சுவாமி தரிசனம் செயய நடவடிக்கை…
திருமலையில் பல்வேறு இடங்களில் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு உணவு வழங்க கவுண்டர்கள் அமைக்கப்படும்.சாதாரணப் பக்தர்களுக்கு ஒரேநாளில் விரைவான தரிசனம் வழங்கப்படும் என திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்ததாவது,திருமலை...
..விலை உயர்ந்த தங்கம்-
இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.776 உயர்ந்து ஒரு பவுன்ரூ.39,760க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.97 உயர்ந்து ரூ.4,970க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்...
