Author: Dhinasari Reporter
வைரஸ் தொற்று பாதிப்பு தென் மாவட்டங்களில் அதிகரிப்பு! அச்சத்தில் பொதுமக்கள்!
தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.
தாயை தொடர்ந்து… ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனும் சிறுமியும் உயிரிழப்பு!
மாமியார் வசந்தா, அவரது சகோதரர் ராஜேந்திரன் ஆகியோர் பிரியதர்ஷினியிடம் வீட்டை காலி செய்யுமாறு
தேசிய நூலக அறிவியல் தந்தை ரங்கநாதன் பிறந்த தினம்!
எஸ் ஆர் ரங்கநாதனின் 148வது பிறந்த தினம் புதுக்கோட்டை மாவட்டம் மூட்டாம்பட்டியில் கொண்டாடப் பட்டது.
சீர்காழி அருகே கிறிஸ்தவ ஜெபக்கூடத்தினை அகற்றக்கோரி… காவல் நிலையத்தில் புகார்!
"அக்னி ஜூவாலை " என்னும் கிறிஸ்தவ ஜெபக்கூடத்தினை இப்பகுதியிலிருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்திட வேண்டுமென
பாலமேட்டில் கோகுலாஷ்டமி; சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம்!
கோகுல கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ணர் ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.
இந்து தமிழர் கட்சியின் சார்பில் கோமாதா பூஜை வழிபாடு!
விவசாயிகள் நினைவு சங்கம் இடத்தில் "கோமாதா பூஜை வழிபாடு" நடைபெற்றது.
ஸ்ரீவி., காவல் நிலையம் அருகே அம்மன் கோவில் உண்டியல் திருட்டு! சிசிடிவி காட்சி சேகரிப்பு!
திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் உண்டியல் திருட்டு…
சிசிடிவியில் திருடர்கள் அடையாளம் காணப்பட்டது….
ஊராட்சி ஒன்றிய அலுவலருக்கு கொரோனா: அலுவலகம் மூடப்பட்டது!
புதுக்கோட்டை அருகே விசாரணைக் கைதிக்கு தொற்று ஏற்பட்டதால், அவசரமாக மருத்துவமணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
உரிமையாளரைத் தாக்கி நிலத்தைப் பறிக்க முயற்சி: ஆட்சியரகம் முன் குடும்பம் தர்ணா!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியே தர்ணாவில் குடும்பத்தினர் அமர்ந்துவிட்டனர்.
மதுரை கிருஷ்ணர் கோயிலில் கோகுலாஷ்டமி!
மிகக் குறைவான பக்தர்கள் தகுந்த இடைவெளி மற்றும் முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வழிபட்டு வருகின்றனர்
சார்ஜாவில் இருந்து விமானத்தில் மதுரை வந்த பயணிகள்!
பரிசோதனைக்கு பின்னர் பயணிகள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
மதுரையில்… சுதந்திர தினவிழா முன்னேற்பாடு கூட்டம்!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய சுதந்திர தினவிழா கொண்டாடுவது தொடர்பான முன்னேற்பாடு
