Author: Dhinasari Reporter

இலங்கை தாதா அங்கட லொக்கா விவகாரம்: மதுரையில் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை!

இலங்கை தாதா அங்கட லொக்கா குறித்து குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை செய்தனர்.

அடுத்த முதல்வரை நாங்களே தீர்மானிப்போம்: செல்லூர் ராஜூ!

சசிகலா பற்றி எங்களுக்கு கவலை யில்லை.சசிகலா வெளியே வந்தாலும் அதிமுக மிகப்பெரிய வலுப் பெறும்

எஸ்.எஸ்.ஐ., பால்துரை கொரோனா மரணம்: மாஜிஸ்திரேட் விசாரணை!

கொரோனோ பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில், மாஜிஸ்திரேட் பத்மநாபன் விசாரணை நடத்தி வருகிறார்.

நிவாரணம் வேண்டாம்; பிழைப்புக்கு இபாஸ் கொடுங்க போதும்: வாடகை ஓட்டுநர்கள் கோரிக்கை!

இனிமேலும் ஊடரங்கு தொடர்ந்தால் அதை தாங்கிக் கொள்ளும் நிலை எங்களிடம் இல்லை என்பதை உணர்ந்து எங்கள் பிழைப்புக்கு

சாத்தான்குளம்: தனியார் சிகிச்சைக்கு மனைவி கதறிய நிலையில்…. எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனாவால் மரணம்!

ஜூலை 24ல் பால்துரைக்கு தொற்று உறுதி செய்யப் பட்ட நிலையில், 15 தினங்களில் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார்.

மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்கள்!மத்திய அரசு உதவ இமக., வேண்டுகோள்!

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு உதவ மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும் என்று,
- 2026

நெல்லையில் கந்த சஷ்டி கவச பாராயணம்!

நெல்லை முழுவதும் வேல் வைத்து கந்தசஷ்டி கவசம் பாராயணம்

திருப்பரங் குன்றத்தில் கந்த சஷ்டி கவச பாராயணம்!

அனைவரும் சமூக இடைவெளி கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் இன்று… 5994 பேருக்கு கொரோனா; 119 பேர் உயிரிழப்பு!

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விவரம்

அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் நெல்லை மாவட்ட கூட்டம்!

திருநெல்வேலி மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதி அந்தணர் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது!

சபரிமலை நிறைபுத்தரி பூஜைக்காக… இம்முறை தஞ்சை நெற்கதிர்கள்!

இங்குள்ள வயல்களில் நெற்பயிர் பயிரிடாத காரணத்தினால் தஞ்சாவூரிலிருந்து நெல்கதிர்கள் வரவழைக்கப் பட்டன.

தனியார் பைனான்ஸ் மிரட்டுவதாக மகளிர் சுய உதவிக் குழு புகார்!

மிரட்டுவதாக மகளிர் சுய உதவி குழு சார்பில் கரிமேடு காவல்நிலையத்தில் புகார்.
- 2026

Recent articles

spot_img