Author: Dhinasari Reporter
மைனர் பெண் கடத்தல்! போலீஸ் நடவடிக்கை எடுக்காததால்… தீக்குளிக்க முடிவு செய்த பெற்றோர்!
மதுரை விக்கிரமங்கலம் அருகே நரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த மைனர் பெண் கடத்தல்!
எப்போது ரேசன் கடைகளில் முகக் கவசம்?: பொதுமக்கள் கேள்வி!
ரேஷன் கடையில் எப்பொழுது இலவசம் முக கவசம் கிடைக்கும்… என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று… 5880 பேருக்கு கொரோனா உறுதி! 119 பேர் உயிரிழப்பு!
அதே நேரம், இன்று,6488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்
விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்ததால்… விவாகரத்து பெற்றேன்: சிவகாம சுந்தரியின் முன்னாள் கணவர்!
இவர்களது குடும்பத்திற்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பு இருப்பதை தாம் அறிந்தததாகவும்,
வெளி மாநில தொழிலாளர்களை அழைத்து வர உடனடி இபாஸ்: முதல்வர்!
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்து
முதல்வரை தங்கள் எல்லையில் வரவேற்ற ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ!
விருதுநகரில் முதல்வர் பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு…
அமைச்சர் தலைமையில் கட்சியினர் திரளாக கூடினர்…..
சஷ்டி கவச விவகாரம்… திமுக.,வை உதறித் தள்ளி ஒட்டு மொத்தமாக பாஜக.,வில் ஐக்கியம் ஆன வடுகபட்டி !
70 குடும்பங்களை சார்ந்த 150க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் நிர்வாகிகள் உட்பட்ட பலர் விலகி பாரதிய ஜனதா கட்சியில்
மதுரையில் பர்னிசர் கடையில் பயங்கர தீ விபத்து!
மெர்குரி லைட் திடீரென்று வெடித்ததும் அதிலிருந்து தீப்பொறி கிளம்பி அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரத்தின் மீது விழுந்ததாக
சீர்காழியில் கதிர்காம ஸ்வாமிகள் அதிஷ்டானம் எதிரில் மீன் மார்க்கெட்: இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!
கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானம் எதிரில் நகராட்சி மற்றும் மீன்வளத் துறையினரால் மீன் மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது.
தென் தமிழகத்தில் தொழில் தொடங்க சலுகை; இபாஸ் எளிதில் கிடைக்க நடவடிக்கை: முதல்வர்!
தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் கொரோனா காலத்தில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழகத்தில் இன்று… 5175 பேருக்கு கொரோனா; 112 பேர் உயிரிழப்பு!
இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,14,815 ஆக அதிகரித்துள்ளது.
ராமஜன்ம பூமி… அடிக்கல் நாட்டு விழா! இதுவரை கடந்து வந்த பாதை! அபூர்வ தகவல்கள்!
இன்று காலை 11:30 மணி முதல் 12:30 மணிக்குள்ளாக நம் வீடுகளில் ஸ்ரீ ராமபிரானின் படத்தின் முன் திருவிளக் கேற்றி பூஜை செய்வோம்.
