Author: Dhinasari Reporter
Breaking News
தமிழகத்தில் இன்று… 5175 பேருக்கு கொரோனா; 112 பேர் உயிரிழப்பு!
இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,14,815 ஆக அதிகரித்துள்ளது.
ராமஜன்ம பூமி… அடிக்கல் நாட்டு விழா! இதுவரை கடந்து வந்த பாதை! அபூர்வ தகவல்கள்!
இன்று காலை 11:30 மணி முதல் 12:30 மணிக்குள்ளாக நம் வீடுகளில் ஸ்ரீ ராமபிரானின் படத்தின் முன் திருவிளக் கேற்றி பூஜை செய்வோம்.
இருளின் பிடியில்… காளவாசல் மேம்பாலம்!அவசர கதியில் திறந்ததால் அவலம்!
அவ்வாறு இல்லை எனில், இரவில் விளக்கு எரியும் வகையில் உடனடியாக ஏற்பாடு செய்து பொது மக்களின் உயிர் காக்க வேண்டும்
ரூ.20 ஆயிரம் இழப்பீடு பெற… ரூ.2 ஆயிரம் லஞ்சம்; ஆர்.ஐ., கைது!
மிகவும் இளம் வயது உடைய ஒருவர், ரூ.2000 லஞ்சத்திற்கு தன்னையே அழித்துக் கொண்டார்.
சதுர்த்தி பூஜை நடத்த அனுமதி கேட்டு… விநாயகர் வேடத்தில் வந்த இந்து முன்னணியினர்!
கொரோனா கால ஊரடங்கு விதிகளுக்குக் கட்டுப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்ய அனுமதி கேட்டு வந்ததாகக் குறிப்பிட்டார்.
இ.பாஸ் மறுப்பதால்… கால்டாக்ஸி ஓட்டுநர்கள் வாழ்வதாரம் பாதிப்பு!
மாவட்ட ஆட்சியரிடம் இ. பாஸ் வழங்க கட்டுபாடுகளை தளர்த்தக் கோரி கோரிக்கை மனு அளித்தனர்.
“பாதையைக் காணோம்”! வடிவேல் பாணியில் புகார்..!
ஒன்று திரட்டி மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போராட தயாராக உள்ளோம் என்று கூறினார்.
3 மாதமாக மூடிக் கிடந்த டெக்ஸ்டைல் மில்லில் பயங்கர தீ!
மூன்று மாத காலமாக மூடி கிடைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இங்கு எப்படி தீப்பிடித்து
கொரோனா; தமிழகத்தில் முதல் முறையாக… 100ஐக் கடந்த உயிரிழப்புகள்!
அது போல், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 லட்சத்து 63-ஆயிரத்தை கடந்தது.
உள் பிராகாரத்தில் நடந்த கள்ளழகர் ஆடித் தேரோட்டம்!
தினமும் ஏராளமான பக்தர்கள் கோவில் கோட்டை வாசல் முன்பு நின்று கற்பூரம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்!
அருண்கிருஷ்ணன் மீது போடப்பட்டுள்ள தே.பா., சட்டத்தை நீக்கக் கோரி மனு!
அருண் கிருஷ்ணன் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தினை நீக்கக் கோரி மனு அளிக்கப் பட்டது.
மதுரையில் பெருகி வரும் செயின் பறிப்பு: பொதுமக்களே உஷார்!
அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை சைக்கிளில் வந்தவர் பறிக்க முயற்சி செய்துள்ளார்.
