Author: Dhinasari Reporter
Breaking News
பரிசுத் தொகை ரூ.1 லட்சத்தையும் சமூகசேவைக்கு வழங்கிய மாணவி நேத்ரா!
இந்தத் தொகையையும் மாணவி நேத்ரா தாமே வைத்துக் கொள்ளாமல், மதுரை ரெட்கிராஸ் சொசைட்டி மூலம் ரூ.1 லட்சத்துக்கும்
‘இதுதான்டா போலீஸ்!’ வாஞ்சி சிலைக்கு மாலை போட தடை! ஆஷ் சமாதியில் மலரஞ்சலிக்கு அனுமதி!
அடிமைபடுத்திய ஆங்கிலேயனை சுட்டு கொன்ற வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த மறுப்பு !
ஆனால் அதே ஆங்கிலேயனுக்கு மலர் அஞ்சலி செலுத்த அரசு அனுமதி ?????
விஸ்வநாத தாஸ் 134வது பிறந்த நாள்: ஆட்சியர் மரியாதை!
இது போன்று வெள்ளையர்களுக்கு எதிராக பாடல்கள் இயற்றியதால், ஆங்கிலேயர்கள் அவருக்கு சிறை தண்டனை வழங்கினர்.
லடாக்கில் வீரமரணம்; சோகத்தில் கிராமம்!பழனியின் குடும்பத்துக்கு முதல்வர் இரங்கல்!
லடாக்கில் வீரமரணம் அடைந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர்.
கோயம்பேடு போல் கொரோனா; பரவை மார்க்கெட்டுக்கு சீல்!
மதுரை அருகே பரவை காய்கறி மார்க்கெட்டை, செவ்வாய்க்கிழமை வருவாய்த் துறை ஆய்வு செய்தனர்.கொரோனா தொற்றானது, பரவை மார்க்கெட் வியாபாரிகளுக்கு தென்பட்டதால், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவின் பேரில் மார்க்கெட்டுக்கு, மதுரை வருவாய்...
தமிழகத்தில் இன்று அதிகபட்ச உயிரிழப்பு பதிவு!
சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 88 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 46 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 52 பேருக்கும் பதிவாகியுள்ளது.
10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த முதியவர் ஜஹாங்கிர் கைது!
மதுரையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 56 வயது முதியவர் ஜஹாங்கிர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது..!!!!
சீன எல்லையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் வீரமரணம்!
லடாக் மோதலில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனி என்ற வீரர் வீரமரணம் அடைந்துள்ளார் .
மதுரையில்… கொரோனா சிகிச்சைக்கு தயங்கும் தனியார் மருத்துவமனைகள்!
கலெக்டர் உடனடியாக தலையிட்டு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட வேண்டும்.
துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம்!
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கான கொரோனா பரிசோதனை முகாமை, செயல் அலுவலர் ஜீலான்பானு தொடங்கி வைத்தார்.
மின்கம்பத்தில் மோதி தலைமைக் காவலர் உயிரிழப்பு!
108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர் . ஆனால் இவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
