Author: Dhinasari Reporter
Breaking News
அறநிலையத்துறை இடத்தில் அசைவ ஹோட்டலா? இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்து முன்னணி போராட்டம்!
அறநிலையத்துறை இடத்தில் அசைவ ஹோட்டலா? இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்து முன்னணி போராட்டம்!
கொரோனாவால் மக்கள் அதிருப்தியை திசை திருப்ப ஊர் பெயர்களை மாற்றியுள்ளது அரசு: தங்கம் தென்னரசு!
அல்லது இப்படி ஒன்று வெளிவந்ததே தங்களுக்குத் தெரியாது என கையை விரித்துவிடப் போகின்றதா?.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 44 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் 46,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,843
தினசரி 3 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை தேவை: மதுரையில், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு! 19 முதல் 30ம் தேதி வரை!
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும்
பஸ்கள் இயங்கினாலும்… வெறிச்சோடிக் கிடக்கும் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்!
பஸ்கள் இயங்கி, இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையிலும், வெறிச்சோடிக் கிடக்கிறது, மாட்டுத் தாவணி பஸ்ஸ்டாண்ட்.
ஊரடங்கு தளர்வுகளால் அதிகரித்த கொரோனா பரவல்: மருத்துவர் குழு தகவல்!
அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகளால் கொரோனோ பரவல் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் குழு கூறியுள்ளது.
கடப்பாரையுடன் வலம் வரும் கொள்ளையர்கள்! அச்சத்தில் மதுரை மக்கள்! (வீடியோ)
மதுரை பார்க் டவுன் பகுதிகளில் நள்ளிரவில் பல வீடுகளில் கொள்ளையர்கள் கையில் கடப்பாறையுடன் வலம் வருவதை அப் பகுதி சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
அதிகரிக்கும் கொரோனோ! ஆலோசனையில் முதல்வர்! பொறுப்பின்மை என விமர்சிக்கும் ஸ்டாலின்!
கொரோனா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூற வேண்டும்... என்றும் அவர் கேட்டுக்கொண்டார்
கொரோனா பாதிப்பு: சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர் அறை மூடல்!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் அறை மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூட்டிய கோவில்கள் முன் பக்தர்கள் மொட்டை; கிராமக் கோயில்களுக்கும் படையெடுப்பு!
ஞாயிறுக் கிழமை குடும்பம் குடும்பமாக கோவிலுக்குச் சென்ற மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக மொட்டை போட்டு முடி காணிக்கையும் செய்து வருகின்றனர்.
மண்டலங்களா பிரிச்சதால… பஸ்ஸு விட்டும் பலனில்லே! தென்மாவட்டங்கள் படுசோகம்!
தென் மாவட்டங்களின் கடைக்கோடியான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மூன்று மாவட்டங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.
