Author: Dhinasari Reporter
Breaking News
தமிழகத்தில் 1562 பேருக்கு கொரோனா; சென்னையில் மட்டும் 1149 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி!
சென்னையை அடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 134 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 57 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 பேருகுக்கும்
இஸ்லாமியர் அராஜகம்; துணை போகும் நிர்வாகம்! சம்பன்குளம் ஹிந்துக்களுக்கு அநீதி!
முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக
ஆலயங்களைத் திறக்கக் கோரி புதன் கிழமை ஒற்றைக்காலில் நின்று போராட்டம்: இந்து முன்னணி அறிவிப்பு!
தமிழகம் முழுவதிலும் ஆலயங்களின் முன்பாக ஜூன் 10 ஆம் தேதி ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை செய்யும் போராட்டம் நடத்தப்படும்
ஆலய வழிபாட்டுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் அரசு: ராம.கோபாலன் கண்டனம்!
அரசுக்கு கோவில்களைத் திறக்க மனமில்லை. தமிழக அரசின் செயல்பாடுகள் தோல்வி அடைந்து வரும் நிலையில், அதனை மூடி மறைக்கவே அரசு, ஆலய திறப்பை தள்ளி வைக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது.
ஜூன் 15ல் 10ம் வகுப்புத் தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது: நீதிமன்றம்!
ஜூலை 2-வது வாரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தலாமா என்பது குறித்து இன்று பிற்பகல் 2.30-க்கு தெரிவிக்கும்படி அரசு தலைமை வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
சென்னையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தடுப்பு மாத்திரைகள் விநியோகம்!
நாள் 08-06-2020 (திங்கட்கிழமை*) **நேரம் பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் மன்றம், ஓமந்தூரார் அரசினர் தோட்டம்
கொரோனாவால் இறந்தவர் உடல் தூக்கி வீசப்பட்ட விவகாரம்! விளக்கம் கேட்டு நோட்டீஸ்!
உடலை அலட்சியமாக சவக்குழியில் வீசி செல்வதாக விடியோக்கள் இணையத்தில் பரவின.
துழாய் சாற்றிய மேனியனாய்… மருதூர் ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர்!
கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தியுடைய பழமை வாய்ந்த அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது.
பூட்டிய கோயில்! வாசலில் வைத்தே… எளிய திருமணம்!
பெருமாள் ஆலயம் அடைக்கப்பட்டிருந்ததால், கோயில் வாசலில், பெருமாளை வேண்டி, மணமகன் அகிலன், மணமகள் பாண்டீஸ்வரி கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தார்.
சதுரகிரியில் செடி கொடியை வெட்டி மூலிகை நீர் என்று வீடியோ பதிவிட்டவர்களுக்கு நூதன தண்டனை!
வன உயிரின காப்பாளர் முகமது சபாப் அறிவுறுத்தலின்படி சாப்டூர் வனச்சரக சாப்டூர் வனத்துறையினர் கைது செய்து
ஆமை வேகத்தில் இருந்து முயல் வேகத்துக்கு… மதுரை மீனாட்சி பஸ் நிலையம்!
ஆமை வேகத்தில் நடைபெற்ற மதுரை மீனாட்சி பஸ் நிலையப் பணிகள் முயல் வேகத்துக்கு மாறியுள்ளது!
முடிவெட்ட போறீங்களா..? அவசியம் ஆதார் கார்டோட போங்க…!
முடி வெட்டிக்க போறீங்களா..? அப்படின்னா... இனி ஆதார் அட்டையுடன் போங்க..!
