Author: Dhinasari Reporter

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் முறைகேட்டில் ஈடுபட்ட 3 பூசாரிகள் தற்காலிக பணி நீக்கம்!

அறங்காவலர் குழுவில் உள்ள பூசாரிகளே கையாடல் செய்து பங்கிட்டுக் கொள்ளும் செய்தி அறிந்து பக்தர்கள் பெரும் அதிர்ச்சி

மதுரையில் இரு இடங்களில் தீவிபத்து: விரைந்து செயல்பட்ட தீயணைப்புத் துறையினர்!

சம்பவங்களையும் துரிதமாக தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

ஊடக அறம் தொலைத்த ‘மாலைமுரசு’ டிவி! ஆர்.எஸ்.பாரதி கூற்றை உண்மையாக்கும் அசிங்கம்!

பெண்ணியவாதிகள் என்று சொல்லும் "சு.வ." கோஷ்டிகளுக்கு நான் சொல்லும் செய்தி இதுதான் என்கிறார் காட்டத்துடன்!

வரி வசூல் மையங்கள் திறப்பு!

ஊரடங்கு தளர்வால்... திறக்கப்பட்டன வரி வசூல் மையங்கள்!

ஊரடங்கு நேரத்தில் ஆர்ப்பாட்டம்: கடையநல்லூர் எம்.எல்.ஏ., உள்பட 11 பேர் மீது வழக்கு!

ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் உட்பட 11 பேர் மீது வழக்கு

போலி சான்றிதழ் தயாரித்து இ-பாஸ்; எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் உள்பட 8 பேர் மீது வழக்கு!

போலி சான்றிதழ் தயாரித்து இ பாஸ் பெற்றதாக எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது
- 2026

பாகிஸ்தான் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பாரத வீரர் வீரமரணம்!

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடனான சண்டையின் போது காயமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.

வைகாசி அனுஷம்!மகாபெரியவா ஜெயந்தி; வீட்டில் இருந்தபடி செல்போனில் தரிசனம்!

அதன் மூலம் வெளியூர் வெளிநாடுகளில் இருக்கும் பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

பிச்சை எடுத்து சேர்த்த ரூ.10 ஆயிரம்… கொரோனா நிதியாக ஆட்சியரிடம் அளித்த பூல்பாண்டி!

இன்று மீண்டும், தான் யாசகமாக பெற்ற ரூ 10 ஆயிரத்தை இரண்டாம் முறையாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.

பெண்களின் கனவை நனவாக்கியவர் ஜெயலலிதா: அமைச்சர் ராஜூ

மதுரை பொன்னகரம் வெள்ளி வீதியார் மாநகராட்சி பள்ளியில் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் குழுக்களுக்கு சூழல் நிதி மற்றும் மாஸ்க், கையுறைகளை வழங்கினார், செல்லூர் ராஜூ.

தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு தொற்று உறுதி; சென்னையில் மட்டும் 1116 பேருக்கு கொரோனா!

சென்னையைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 86 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 64 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 பேருக்கும்

தேர் நின்று போனாலும்…

மதுரை கூடலக பெருமாள் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை காலை...
- 2026

Recent articles

spot_img