Author: Dhinasari Reporter

27 வயது இளைஞர் வெட்டிக் கொல்லப் பட்ட வழக்கு: சிறுவன் உள்பட 4 பேர் கைது!

இதில் ராம் பிரகாஷ் மட்டும் மைனர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் கொலை தொடர்பாக சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

கூட்டுறவு வங்கிகளில் ரூ.56 ஆயிரம் கோடி டெபாசிட்: அமைச்சர் செல்லூர் கே. ராஜூ

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ரூ. 56 கோடி வைப்புத் தொகை உள்ளதாக, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்தார்.

சீன கொடியை எரிக்க முயன்ற அர்ஜுன் சம்பத் கைது!

இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரகங்களின் முன் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளிக்க முயன்றனர்.

தாம்பூலப் பையில் வெத்தல பாக்கோட மாஸ்க்கும் கொடுத்த தம்பதி!

இந்தத் திருமண விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தாம்பூலக் கவரில் வெற்றிலை பாக்குடன் முகக் கவசமும் வைத்து வழங்கப்பட்டது.

இதுவரை இல்லாத அளவாக… ஒரே நாளில் 1,384 பேருக்கு தொற்று! சென்னையில் 1,072 பேர் பாதிப்பு!

சென்னையில் இன்று 1072 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 169 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 44 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 பேருக்கும்

முதல்வரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை! தனியார் மருத்துவ மனைகளிலும்!

அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இனி சிகிச்சை பெறலாம்.
- 2026

கொரோனா… வீட்டில் தனிமைப்படுத்தல் ரத்தா? சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் சொல்வது என்ன?!

ஒரு மாத காலம் மக்கள் முகக் கவசம் அணிவதை உறுதியாக கடைபிடித்தால கொரணாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்..

மதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் பிடிபட்ட பெண்!

மதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் வந்தவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம்: ஆர்.பி. உதயகுமார்!

அமைச்சர்களை, மக்கள் தேடிச் சென்று பார்த்த காலங்கள் போய், மக்களை அமைச்சர்கள் நேரடியாக சந்திக்கின்ற நிலை அதிமுக ஆட்சியில் தான்

வேடங்கள் போட்டு வந்து நிவாரணம் கேட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள்!

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், மதுரை மாவட்ட ஆட்சியரை மனுவுடன் சந்திக்க வந்தனர் மதுரை மாவட்ட நாட்டுபுற கலைஞர்கள்.

உங்க வீட்ல ஒருத்தருக்கு கொரோனாவா? ஒட்டுமொத்த குடும்பமும் இனி முகாம்லதான்!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுகிறது.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கொரோனா பரிசோதனை!

கொரோனாவை கட்டுபடுத்தும் விதமாக அரசு பல்வேறு கட்டநடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- 2026

Recent articles

spot_img