Author: Dhinasari Reporter
Breaking News
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது.
ஊரகப் பகுதிகளில் மட்டும் சலூன் கடை திறக்க… அனுமதி!
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள சலூன்கள் கட்டாயம் திறக்கப் படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்களைத் திறந்தால்… சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும்: தமிழக அரசின் வாதம்!
இதை அடுத்து, தமிழகத்தில் மதவழிபாட்டுத் தலங்களை திறக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
டாஸ்மாக் திறப்பு.. மேலும் 2 மணி நேரம் நீட்டிப்பு!
டாஸ்மாக்கில் இரவு 7 மணி வரை மது விற்பனை. செய்யலாம் என்று அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது.
‘தாழாத’ தயாநிதி தோழமையால் தப்பிக்க… கார்ட்டூன் வரைந்தவரை கதறடிக்கிறார்கள் ‘கருத்துச் சுதந்திரவாதிகள்’!
இப்போது ‘கருத்துச் சுதந்திர விவகாரம்’ முட்டுச் சந்தில் நிற்பது போல் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
சேவாபாரதியின் சேவைப் பணிகள்
இதில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 800 குடும்பங்கள், 1000 மாற்று தினாளிகள் குடும்பங்கள் நரிக்குறவர்கள், இருளர்கள் சுமார் 800 குடும்பங்களும் அடங்கும். இன்னும் இது போன்ற பணிகளை சேவாபாரதி செய்து வருகிறது.
இன்று பாதிப்பு 639 பேருக்கு!சென்னையில் மட்டும் 480 பேருக்கு கொரோனா பாதிப்பு!
கொரோனா பாதிப்புகள் குறித்து இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…
மதுரையில் அரசு உத்தரவை மீறி… ஏசி.,யுடன் இயங்கிய ஜவுளிக் கடைக்கு சீல்!
மதுரையில் அரசு உத்தரவை மீறி செயல்பட்டதாக வந்த புகாரை அடுத்து, பெரிய ஜவுளிக்கடைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்!
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்… மதுரை விவசாயிகள் கவலை!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் சோழவந்தான் பகுதியில் பெய்து வரும் கனமழையால் நூறு ஏக்கர் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப் படுவதாக, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊரடங்கின் போது கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப் பட்டுள்ளது.
