Author: Dhinasari Reporter

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

சென்னை தாம்பரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, பல்லாவரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட  சென்னை புற நகர்ப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

வரலாற்றில் முதல்முறையாக… ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுப்பு!

இந்நிலையில், இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்ப தாகவும் ஆனால் தன்னை கைது செய்யக்கூடும் என்றும் தெரிவித்து, முன்ஜாமின் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.

ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபாவுக்கு… போட்டியின்றி தேர்வான மன்மோகன் சிங்!

ஜெய்ப்பூர்: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ராஜஸ்தானில் இருந்து போட்டி யின்றி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வானார்.மற்ற கட்சிகளில் இருந்து எவரும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், போட்டியிடாததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது....

இன்னும் ஒரே வாரம்… அதற்குள் அரசு பங்களாக்களை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்களுக்கு உத்தரவு!

200-க்கும் மேற்பட்ட முன்னாள் எம்பி-க்கள் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பதால், புதிதாக தேர்வான எம்பி-க்கள் தற்காலிக இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பிரிவினைவாதம் பேசுபவர்களை தமிழக அரசு கைது செய்ய வேண்டும்!

வைகோ, சீமான், திருமுருகன் காந்தி , திமுகவின் சரவணன் , மத்திய அரசு மீது அவதூறு பரப்பும் நக்கீரன் போன்றோர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

தொடர் மழை… விநாயகர் சிலை தயாரிப்பு பாதிப்பு!

மேலும் சிலர் உள் அரங்குகளில் சிலைகளை காட்சிக்காக வைத்து விற்பனையை நடத்தி வருகின்றனர். எனவே விநாயகர் சிலைகளின் விலை மேலும் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது!
- 2026

திருத்தணி இளைஞர் கொலையில் கைதானவர்கள்… விழுந்து அடிபட்டு.. கட்டுப் போட்டு…!

, பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையில் அடிபட்டு கட்டுபோடப் பட்டவர்கள் என்றவாறு சமூகத் தளங்களில் இந்தப் படம் வைரலானது. 

ஏ ஆர் முருகதாஸ் இடம் ஆசி பெறுவேன் என்கிறார் மிஷன் மங்கள் இயக்குனர்

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸிடம் நான்கு படங்களில் நான் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளேன்! சென்னை திரும்பிய பிறகு நான் அவரிடம் ஆசி பெறுவேன் என்றார்!

ஏ.டி.எம்.,மை உடைத்து கொள்ளை முயற்சி! சிக்கியவன் சிறுவன்!

சென்னை அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சிறுவனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

செங்கல்பட்டு தனி மாவட்ட கருத்துக் கேட்புக் கூட்டம்… நாளை..!

செங்கல்பட்டு மாவட்ட உருவாக்கம் தொடர்பாக நியமிக்கப்பட்ட தனி அதிகாரி ஜான் லூயிஸ் மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

சாக்பீஸில் ஜொலித்த ‘அத்திவரதர்’!

அத்தி வரதரைப் போற்றும் வகையில் அவரது உருவத்தினை புடைவையில் வரைந்து காஞ்சி பட்டுப் புடவை தயாரானது. அதேபோல் அத்தி வரதரை பலர் ஓவியங்களாக வரைந்து சமூகப் பக்கங்களில் பகிர்ந்து கொண்டனர்.

நீல நிறத்துக்கு மாறிய கடல் அலை? சென்னையில் நள்ளிரவு பரபரப்பு!

சென்னையில் கடல் நீல நிறத்திற்கு மாறியதா? நள்ளிரவில் கடற்கரையில் திரண்ட பொதுமக்கள்! பரபரப்பு!!சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர், ஈச்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு கடல் அலைகள் நீல நிறமாக மாறியதாக...
- 2026

Recent articles

spot_img