Author: Dhinasari Reporter
அத்திவரதரை பார்க்க வராதீங்க…! வாகனங்களைத் திருப்பி விட்ட போலீஸார்!
வேறு வழியின்றி மற்றும் கோவில்களுக்கு செல்வதாகக் கூறி அங்கிருந்து சென்றனர்!
அஜித் படம் பார்க்க விடுமுறை கொடுங்க..! வைரலாகும் கல்லூரி மாணவன் கடிதம்..!
இந்நிலையில், நேர்கொண்டபார்வை படம் பார்க்க எனக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று கல்லூரி மாணவன் ஒருவன் எழுதிய கடிதம் இன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
நிரம்பி வழிகிறது குண்டாறு அணை! விவசாயிகள் மகிழ்ச்சி!
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குண்டாறு நீர்த்தேக்கம்.சுமார் 36 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து பாசனத்திற்கு பெரும்பாலான குளங்களுக்கு தண்ணீர் செல்கிறதுவழக்கமாக ஜூன்...
ரெப்போ வட்டிவீதம் மீண்டும் குறைப்பு! வீடு வாகனக் கடன் குறையும்!
நடப்பு ஆண்டில் நான்காவது முறையாக ரெப்போ வட்டி வகிதம் 0.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடு, வாகனங்களுக்கான வட்டி வீதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஓசூரில் ஹெல்மெட் விழிப்பு உணர்வுப் பேரணி!
ஓசூரில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தலைக்கவசம் குறித்து இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது!
டி20 தொடர்: இந்திய அணி பெற்ற ஹாட்ரிக் வெற்றி!
தொடர்ந்து ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நாட்டு நலன் கருதி… மத்திய அரசின் முடிவை ஆதரிக்கிறேன் ! : காங்., முன்னாள் எம்பி.,!
மக்களவை தேர்தல் தோல்வியை அடுத்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியை சிந்தியா ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
பாரத நாட்டையும் பிரதமர் மோடியையும் இழிவுபடுத்திப் பேசிய இலங்கை முஸ்லிம் எம்.பி.,மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
"காஷ்மீர் விவகாரம் " பாரத நாட்டையும், பாரத பிரதமரையும் இழிவு படுத்தி பேசிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எச். எம். எம்.ஹரீஸ் மீது நடவடிக்கை எடுக்க இந்து தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.
காஷ்மீர் பிரச்னைக்கு முடிவு கட்டிய மத்திய அரசுக்கு இந்து முன்னணி பாராட்டு!
இனி காஷ்மீர் மாநிலத்தில் அமைதி நிலவும், அது வளர்ச்சியை நோக்கி செல்லும் மாநிலமாக, பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட்ட மாநிலமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.
பாபா சாஹேப் அம்பேத்கர் கனவை நனவாக்கிய நரேந்திர மோடி!
இந்நிலையில், இந்திய சட்ட மேதை பாபா சாஹேப் அம்பேத்கர் கண்ட கனவை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.
காஷ்மீர்: அரசு அமையும்வரை குடியரசுத் தலைவர் அறிவிப்பை நிறுத்திவைக்க ஸ்டாலின் கோரிக்கை!
நாட்டின் பாதுகாப்பிலும், இந்திய நாட்டின் இறையான்மையிலும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் அசைக்க முடியாத அக்கறையும் நம்பிக்கையும் வைத்திருக்கிறது.
370 பிரிவு நீக்கம்! நெல்லை சட்டக்கல்லூரி முன்பு ஏபிவிபி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவு நீக்கப் பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து நெல்லை சட்டக்கல்லூரி முன்பு ஏபிவிபி.,யினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
