Author: Dhinasari Reporter
Breaking News
கூலித்தொழிலாளிக்கு தன்செலவில் வாகன இன்ஸூரன்ஸ் எடுத்துக் கொடுத்த போக்குவரத்துக் காவல் ‘மனிதர்’
இதனால் மனம் இரங்கிய காவலர் முருகன், அவருக்கு 1250 ரூபாய்க்கு தனது கைகாசில் இன்ஸுரன்ஸ் எடுத்துக் கொடுத்தாராம்.
நாளை கொங்கண சித்தர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!
தமிழ்ச் சித்தர்கள் போற்றும் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான ஸ்ரீகொங்கணச் சித்தர் கோயிலில் நாளை சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்ற கோயில் மரியாதை!
ஸ்ரீவில்லிபுத்தூர் கோதை நாச்சியாருக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கோயில் மரியாதைகள் இன்று அனுப்பி வைக்கப் பட்டன.
NIA files Charge-sheet in Ramalingam Murder Case
Accused persons viz. A-1 to A-10 besides A-17 and A-18 have been arrested and are in judicial custody, while A-11 to A-16 are absconding, ever since the incident. Investigation is continuing.
வேலூரில் ஏற்கெனவே பட்டுவாடா முடிஞ்சிருச்சாமே… #மெய்யாலுமா?
இந்நிலையில், பணம் படைத்த இருவரும் மீண்டும் போட்டியிடுவதால், பொறியியல் கல்லூரிகளுக்கு இருவரும் சொந்தக்காரர்கள் என்பதால், அந்த தொகுதியில் பணம் விளையாடும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்கெனவே இருந்து வந்தது.
இஸ்லாமியர்களுடன் ஸ்டாலின் தேர்தல் ஆலோசனை; சீல் வைக்கப்பட்ட திருமண மண்டபம்; நீதிமன்றம் விசாரணை!
இதில் பங்கேற்ற ஸ்டாலின், இஸ்லாமியர்கள் மத்தியில் பேசி, திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர்.
அறநிலையத்துறை அலட்சியம்! திருக்குற்றாலம் சித்திரசபை வாசலில் ஆடு வெட்டி சமையல்!
இதற்காக, #திருக்குற்றாலம் குற்றாலநாதர் ஆலய பணியாளர்கள் பணிநீக்கம் #செய்யப்படவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பிரதமர், ஜனாதிபதியை அவதூறாகப் பேசிய மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு!
அந்தப் புகார் மனுவில் மன்சூர் அலிகானின் சர்ச்சைக்குரிய பேட்டி யுடியூப்பில் வைரலாகி வருகிறது என்று கூறப்பட்டிருந்தது.
திண்டுக்கல்- சபரிமலை ரயில் திட்டம் தொடங்க ரவீந்திரநாத் எம்.பி. மனு!
இன்று மத்திய ரயில்வே தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயலை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் சந்தித்து பேசினார்.
அரசு கேபிள் டிவி கட்டணம் வெகுவாகக் குறைப்பு! முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு கேபிள் டிவி கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப் பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஹிந்துக்களை மதம் மாற்ற… இந்தியாவில் 2.25 லட்சம் முழுநேர கிறிஸ்துவ ஊழியர்கள்!
இந்தியாவில் ஹிந்துக்களை மதம் மாற்றுவதற்காக 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் முழு நேர ஊழியர்களாக பணியாற்றுகின்றனர் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் உலக பொது அமைப்பு பொதுச் செயலர் விநாயக் ராவ் தேஷ்பாண்டே கூறியுள்ளார்.
நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்த கஃபே காஃபி டே நிறுவுனர் சித்தார்தா உடல் மீட்பு!
மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட காஃபி டே நிறுவுனர் சித்தார்த்தாவின் உடல் இன்று காலை மீட்கப் பட்டது.
