Author: Dhinasari Reporter

புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்துக்குள் இனி.. லைசென்ஸ்!

புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்துக்குள் லைசென்ஸ் வழங்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது அப்படியே நடந்தால், தங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று  பொது மக்கள் கூறுகின்றனர். 

முதல்வரின் டிவிட்டர் பதிவை திரித்து வெளியிட்ட நாளிதழ் மீது வழக்கு?!

நாளிதழ், இந்தியைத் திணிக்கும் மும்மொழித் திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி ஆதரவு, தலைவர்கள் கடும் எதிர்ப்பு என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டது.

பிரளயம் வெடிக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது : ஜெயக்குமார்!

ஆளுநரை முதலமைச்சர் சந்தித்தது வழக்கமான, மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பதிலளித்தார் ஜெயக்குமார் !

கோவையில் இரண்டாவது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கோவையில் 2வது நாளாக 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பறையர் எனும் தொல்குடி!

மிஷனரி,திராவிட போலிகளிடம் பறையர்கள் மயங்காமல் நாம் ஒரு மேன்மைமிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள். நாம்தான் இந்த தொல்பண்பாட்டின் கூறு என்று உணர வேண்டும் ????

பிரதமரை வழிமொழியும் வாய்ப்பு வழங்கிய பாஜக.,வுக்கு அதிமுக நன்றி!

மீறி கருத்து தெரிவிப்போர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்  என்று அதிமுக எச்சரிக்கை விடுத்தது.
- 2026

பொதுச் செயலர் பதவி ஏற்க பாருங்கள் எடப்பாடியாரே!

"அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள்"முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு

இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பு!: கோவையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை!

உக்கடத்தில் அசாரூதீன், போத்தனுாரில் சதாம், அக்ரம் ஜிந்தா ஆகியோர் வீடுகளில் இன்று காலை 6 மணி முதல் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சொறி நாய் குரைத்து சோழக்கொடி வீழப் போவதில்லை: பா.ரஞ்சித்துக்கு ஈழத் தமிழனின் எச்சரிக்கை!

சொறி நாய் குரைத்து சோழக்கொடி ஒன்றும் வீழப்போவதில்லை : பா. ரஞ்சித்துக்கு ஈழத்தில் இருந்து எச்சரிக்கை!

மாமன்னன் ராஜராஜ சோழன் மீது அவதூறு: பா.ரஞ்சித் மீது வழக்குப் பதிவு!

தரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் மீது தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

நாட்டிலேயே முதலாவதாக சென்னையில்! சாலையில் எரியும் உலகத் தர நவீன சிக்னல்கள்!

வெளிநாடுகளில் இதுபோன்ற போக்குவரத்து விளக்கு ஏற்பாடுகள் உள்ளன. அவை, இந்தியாவில் அதிலும் சென்னையில் செய்யப்பட்டுள்ளன.

ராஜராஜ சோழனை அவதூறாகப் பேசிய பா.ரஞ்சித் மீது புகார்! நெல்லை விஷ்வ ஹிந்து பரிஷத் ஆணையரிடம் மனு!

அதை பார்த்த இந்துவாகிய என் மனது மிகவும் வேதனை அடைகிறது! இந்து மாமன்னர் ராஜராஜ சோழன் மீது அவதூறு பரப்பும் அவர் புகழுக்கு கேடு விளைவிக்கும் விதமாகவும் பேசியுள்ளார்!
- 2026

Recent articles

spot_img