Author: Dhinasari Reporter
Breaking News
ஜூன் 3 ம் தேதி பள்ளிகள் திறப்பில் மாற்றம் இல்லை: செங்கோட்டையன்!
பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படும் அதில் மாற்றம் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
தாயிடம் ஆசி பெற்று… மக்களை மகிழ்ச்சியுடன் சந்தித்து… படேல் சிலைக்கு மரியாதை செய்து… ‘குஜராத்தில் மோடி’!
பிரதமர் மோடி பேசி முடித்ததும் அங்கே கூடியிருந்த பாஜக, தொண்டர்கள் தங்களது மொபைல் போன்களில் உள்ள டார்ச் மூலம் ஒளியை ஏற்படுத்தி, மோதிக்கான தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
எஸ்.ஆர்.எம்.பல்கலை., 10வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் 10வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தேர்தல் முடிந்தது; நடத்தை விதிகளும் தளர்ந்தது!
தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு செய்யப் பட்டுள்ளன.
காஷ்மீரில்… பணி நேரத்தில் ‘ஜாலி’யாக சுற்றினால்… அரசு அலுவலர்களை பிடிக்க நூதன முறை!
ஜம்மு காஷ்மீரில் பணி நேரத்தில் ஜாலியாக சுற்றி திரியும் அரசு அலுவலர்களை பிடிக்க நூதன முறை கையாளப் படுகிறது.
புழல் ஏரி நீர் இருப்பு குறைவு! சென்னையை மிரட்டும் கடும் குடிநீர் தட்டுப்பாடு!
குடிநீர் தட்டுப்பாட்டை ஈடுசெய்யும் நோக்கில் பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் பெற்று அனுப்பும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக உபி.,க்களின் மன உளைச்சல்: அந்த ஒத்த எழுத்துலதான் உசிரு போவுது…!
ஒவ்வொரு காலகட்டத்திலும் திமுக., எப்படி எதிராளிகளைப் பந்தாடியது... இப்போது எப்படி மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறது என்று கூறி இந்தப் பதிவினைப் பகிர்ந்துள்ளனர்.
ஐசிஎஃப்., வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே! ரயில்வே அமைச்சருக்கு தமிழிசை நன்றி!
தமிழகத்தில் காலியாக உள்ள இரயில்வே பணியிடங்களில் வடமாநிலத்தவர்களை வேலைக்கு சேர்ப்பதாக புகார்கள் எழுந்தது.
ஐசிஎஃப்., ரயில்வே பணியிடங்களில் வடமாநிலத்தவர் விண்ணப்பிக்க அனுமதி இல்லை!
இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது! இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முதல் படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
அழிவின் விளிம்பில் ஆனைமுகன் ஆலயம்!: திட்டமிட்டு தகர்க்கப்படும் ஹிந்து அடையாளங்கள்!
தற்சமயம் அழிவின் விளிம்பில் இருக்கும் விநாயகர் கோவில், கன்னியா.இலங்கை, திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வரலாற்றுச் சிறப்பு மிக்க கன்னியா வெந்நீர் ஊற்று...
பரம்பரை ஆட்சி… இதற்காகத்தான் ஒழிய வேண்டும்!
பரம்பரை ஆட்சி... இதற்காகத்தான் ஒழிய வேண்டும்! என்ற கருத்துகளுடன் ஒரு பழைய புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர் டிவிட்டர் பதிவுகளில்.
ராஜினாமா செய்துடாதீங்க…! ப்ளீஸ்! இல்லீன்னா.. தமிழகத்துல தற்கொலை செய்துப்பாங்க!
இந்நிலையில் சிதம்பரத்தின் இந்த தற்கொலை விவகாரப் பேச்சு இப்போது நகைச்சுவை ஹாட்டாக உலா வருகிறது!
