Author: Dhinasari Reporter
Breaking News
முள்ளிவாய்க்கால் நினைவு தினம்! தர்ப்பணம், கூட்டு வழிபாடு செய்கிறது இந்து மக்கள் கட்சி!
தமிழர்களை அழித்தொழித்து தமிழர்களின் ஆதி தாயகமான இலங்கையில் இருந்து முற்றிலுமாக வெளியேற்றி விரட்டியடிக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் இலங்கை அரசுகள் செயல்பட்டு வருகின்றன .
நெஞ்சைப் பதறவைக்கும் படுகொலை! கணவன் குழந்தைகளைக் கொன்று புதைத்த மனைவி!
இந்நிலையில், தீபிகா அளித்த முன்னுக்குப் பின்னான தகவல்களில் மேலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தீபிகாவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
திருமெய்யம் வைகாசி பிரம்மோத்ஸவம் (நாள் 8) நரசிம்ம ஜெயந்தி!
திருமெய்யம் வைகாசி பிரம்மோத்ஸவம் நாள் 8 Vaikasi Brahmothsavam .. Day8 .. Thirumeyyam .. Nrusimha-Jayanthi .. 17-05-2019
கமல் முன்ஜாமீன் மனு மீது திங்கள் அன்று தீர்ப்பு!
கமல் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டது. மேலும், பல்வேறு தரப்பினர் காவல் நிலையங்களில் புகார் கொடுத்திருந்தனர். பல்வேறு காவல் நிலையங்களிலும் சேர்த்து கமல்ஹாசன் மீது 76 புகார்கள் அளிக்கப் பட்டிருப்பதாக அரசு தெரிவித்தது.
மக்களவைத் தேர்தல் 2019… கடைசிக் கட்ட பிரசாரமும் ஓய்ந்தது!
7ம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்த 7ம் கட்டத் தேர்தலில் 8 மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
கமலின் அடுத்த சர்ச்சை ஆரம்பம்! இந்து என்று சொல்லிக் கொள்வதே அறியாமைதானாம்!
இந்து என்று சொல்லிக் கொள்வதே நமது அறியாமை தான் என்று கூறி, அடுத்த சர்ச்சையை தொடங்கியுள்ளார் கமல்ஹாசன்.
உதகை மலர்க் கண்காட்சி… தொடங்கி வைத்தார் ஆளுநர்!
இந்தக் கண்காட்சிக்காக அரசு தாவரவியல் பூங்காவில் சுமார் 30 ஆயிரம் மலர் தொட்டிகளில் வளர்க்கப்பட்ட பல வண்ண மலர்கள் காட்சி மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில்… டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்கள் மூடல்!
இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப் படுகின்றன.
கைதாகிறார் கமல்?! தலைமைச் செயலர் ஆலோசனை?!
கமல் முன் ஜாமின் மனு தள்ளுபடி ஆக வாய்ப்பு இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்க தலைமைச் செயலர் கூட்டம் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
“என்னை தொட்டு பாருங்க…” மிரட்டும் காந்தி கொள்ளுப்பேரன் ‘அஹிம்சாவாதி’ கமல்!
என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும். அதனால் கைது செய்யாமல் இருப்பது நல்லது... என்று கமல் கூறியது ஏதோ மிரட்டல் தொனியில் கூறுவதாகவே தெரிந்தது. .
தேனி எம்.பி.,யாக ஓபிஎஸ் மகனை தேர்வு செய்த ஆலய நிர்வாகம்!
தேர்தல் முடிவு வரும் முன் எம்.பி.யானார் ரவீந்திரநாத். அவரை எம்பி.யாக தேர்வு செய்து ஆலய நிர்வாகம் கல்வெட்டில் அவரது பெயரை பொறித்து வைத்தது.*க்ஷதமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த...
ஜுன் 8ம் தேதி நடைபெற இருந்த பி.எட். தேர்வு தேதி மாற்றம்!
ஜூன் 8ந் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடப்பதால், அன்றைய தினம் நடைபெற இருந்த பி.எட். தேர்வு வேறுத் தேதிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை தகவல் வெளியிட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
