Author: Dhinasari Reporter

தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் சோதனை! விளக்கம் அளிக்குமாறு சம்மன்!

துாத்துக்குடி: துாத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.தூத்துக்குடி தொகுதியில் திமுக. வேட்பாளராகப் போட்டியிடும் கனிமொழி குறிஞ்சி நகர்...

பெண்களின் புர்காவை பிடித்திழுத்தது திமுக.,! பெட்ரோல் குண்டு போட்டது எஸ்டிபிஐ! பாமக.,வை பழிசுமத்திய தயாநிதி!

முஸ்லிம் பெண்களின் புர்காவை பிடித்து இழுத்தது திமுக! பதிலடியாக பெட்ரோல் குண்டு போட்டது எஸ்.டி.பி.ஐ! ஆனால், பாமக மீது பழிபோட்டார் தயாநிதி மாறன்! மத்திய சென்னை தொகுதியில் ஏப்.11 அன்று பிரசாரம் செய்த முஸ்லிம்...

திமுக., அதிமுக., மோதல்! கலவர பூமியானது கரூர்!

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் தமிழகத்தில் இன்றுடன் பிரசாரம் ஓய்ந்தது.இந்த இறுதி கட்ட பிரசாரத்தின் போது கரூர், வெங்கமேடு பகுதியில் திமுக கூட்டணியினர் பிரச்சாரம் மேற் கொண்டனர்.எதிர்திசையில் வாக்கு கேட்டு வந்த அதிமுக தொண்டர்களில்...

இது ஜனநாயகப் படுகொலை…. துரை முருகன் காட்டம்!

வேலூரில் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை என துரைமுருகன். காட்டத்துடன் கூறியுள்ளார்.வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்திருப்பது ஜனநாயக படுகொலை என திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். நரேந்திர மோடிக்கு...

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் ரத்து!

பணப்பட்டுவாடா புகாரை அடுத்து, வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப் படுவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.வேலூரில் வருமான வரித்துறை மேற்கொண்ட சோதனைகளைத் தொடர்ந்து, இந்த தேர்தல் ரத்தாகும் என்று கூறப் பட்டது. இந்நிலையில்,...

தூத்துக்குடியில் பிரமாண்டமாய் நிறைவு செய்த பாஜக., தலைவர் தமிழிசையின் பேரணி!

தமிழகம், புதுச்சேரியில் நடைபெற்ற 40 தொகுதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 19 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் 18 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில்...
- 2026

தமிழகத்தில் இன்றுடன் ஓய்ந்தது பிரசாரம்! நாளை மறுநாள் ஓட்டுப் பதிவு!

தமிழகம் உட்பட 97 தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது! இதை அடுத்து, தமிழக தேர்தல் குறித்து பிரசாரம் எதுவும் நேரிலோ, தனிப்பட்ட வகையிலோ, சமூகத் தளங்கள் வாயிலாகவோ, தொலைபேசி, கைபேசி வாயிலாகவோ...

டிக்டாக் ரசிகர்களுக்கு ஏமாற்றம்! கூகுள் ப்ளேஸ்டோர், ஆபிள் ஸ்டோரில் இருந்து நீக்க அரசு உத்தரவு!

டிக் டாக் செயலி கூகுள் பிளே ஸ்டோர் ஆபிள் ஸ்டோரில் இருந்து நீக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், டிக் டாக் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யும் வசதியை நீக்க ஆப்பிள் மற்றும்...

விவசாயி சின்னத்தை திட்டமிட்டே மங்கலாக பொறித்திருக்கிறார்கள்… மனம் குமுறிய சீமான்!

வாக்குப்பதிவு எந்திரங்களில் தங்கள் கட்சியின் சின்னம் திட்டமிட்டே தெளிவாக பொறிக்கப்படாமல் மங்கலாக இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் சீமான்! அப்போது அவர்,...

தஞ்சைப் பெரிய கோவிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

சித்திரைத் திருநாளை முன்னிட்டு தஞ்சாவூர் பெரியகோவிலில் தேரோட்டம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக் கணக்கில் பக்தர்கள் கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 2ஆம் தேதி...

திமுக.,வினரால் எனது உயிருக்கு ஆபத்து: கரூர் மாவட்ட ஆட்சியர் புகார்!

கரூர்: திமுக., காங்கிரஸாரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கரூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அன்பழகன் திமுக மற்றும் காங்கிரஸ் மீது புகார் கூறியுள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர்.... அரவக்குறிச்சி...

வேளாங்கண்ணி அருகே பாஜக பிரமுகர் படுகொலை

வேளாங்கண்ணி அருகே பாஜக பிரமுகரை கழுத்தறுத்து படுகொலை செய்து, அவரது உடலை ஏரியில் வீசிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே திருப்பூண்டி கடைத் தெருவைச் சேர்ந்தவர்...
- 2026

Recent articles

spot_img