Author: Dhinasari Reporter

மதுரை தேரோட்டம் விமர்சையாகத் தொடக்கம்!

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது.மதுரை நகரே திரண்டு சந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மையை வரவேற்று வீதியுலா வரவைக்கும் தேரோட்ட நிகழ்வு இன்று காலை தொடங்கியது.சித்திரைத் திருவிழாவின்...

மதுரை மீனாட்சி அம்மை – ஸ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உத்ஸவம்; பக்தர்கள் கோலாகலம்

சித்திரை திருவிழா 2019...பத்தாம் நாள் ...மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ....மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மை – சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா...

காசு பணம் துட்டு மணி மணி… பிடிபட்ட இடங்களைப் பார்த்தா… அதிர்ச்சி!

தேர்தல் பிரசாரம் நேற்று முடிவடைந்து, நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்றும் சோதனைகள் தொடர்ந்தன.ஆண்டிப்பட்டியில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் ரூ.1.48 கோடி பறிமுதல் என தகவல் வெளியானது....

நாடார் ஓட்டாவது மயிராவது..! காசு கொடுத்தா எவன்னாலும் ஜெயிக்கலாம்னு ஆயிடும்லா…!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் கடும் போட்டியை ஏற்படுத்தியபடி, போட்டியிடுகிறார்கள் திமுக., சார்பில் ராஜாவீட்டு கன்னுக்குட்டியென திமுக.,வினர் புகழ்ந்துகொள்ளும் கனிமொழியும், பாஜக., சார்பில் போட்டியிடும் தமிழிசை சௌந்தர்ராஜனும்..!இருவருமே நாடார் ஓட்டுகளைக் குறிபார்த்துதான்...

வேலூர் தேர்தல் ரத்து செல்லும்!?

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் 4.30க்கு தீர்ப்பு வழங்க உள்ளது.ரத்தான வேலூர் தொகுதி தேர்தலை நடத்தக் கோரி அ.தி.மு.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தொடுத்த வழக்கு,...

குப்பை பொறுக்கும் சிறுமியைக் கூட விட்டு வைக்காத பாவிகள்!

குப்பை பொறுக்கும் சிறுமியை கூட விட்டு வைக்காமல் தங்கள் பாலியல் இச்சை தீர்க்க கபடம் செய்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்இந்நிலையில் அந்த சிறுமி தான் குளிர்பானம் குடித்ததும் மயங்கி விட்டேன்.... அதன்பின் எனக்கு...
- 2026

செங்கோட்டையில் இந்து விழிப்பு உணர்வு ஸ்டிக்கர் ஒட்டியதற்காக கைதானவருக்கு ஜாமீன்!

இந்துமத கடவுள்களை இழிவுபடுத்தும் கட்சிக்கு எங்கள் ஓட்டு இல்லை..  என விழிப்பு உணர்வு ஸ்டிக்கர் ஒட்டியதாகக் கூறி கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்ட செங்கோட்டை நகர தலைவர் முருகன் இன்று ஜாமீனில்...

விடுமுறை என்று வாக்களிக்காமல் சுற்றுலா கிளம்பி… எதிர்காலத்தை இறந்த காலம் ஆக்காதீர்!

பகுத்தறிவுவாதிகள் இதை படிக்க வேண்டாம்!யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று இன்னும் முடிவு எடுக்காத நடுநிலை வாக்காளர்களுக்குத்தான் இந்தக் கட்டுரை.மேலே காணும் செய்திக்கும் எனது கட்டுரைக்கும் பகுத்தறிவுபூர்வமாக எந்த சம்பந்தமும் இல்லை ....

ஸ்டாலினை நம்பி வாக்களித்தால் ஏமாந்து போவீர்கள்! விஜயகாந்த் அறிவுரை!

அண்மைக் காலமாக உடல் நலக்குறைவால் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சாதாரணமாக தேர்தல் என்றால் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்வது வழக்கம்ஆனால் இந்த முறை அவர் வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டிருக்க... அவருடைய...

இந்தியாவின் நாயகனை எதிர்த்து… இந்திராவின் ‘மூக்கு’ தயார்!

பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டி இடுகிறார்.வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிட பிரியங்கா தயார் என, அவரது கணவர் ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.பிரதமர் மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியில்...

வாழைப்பழத்துக்கு காசு கொடுத்ததை வாக்காளருக்கு கொடுத்ததா கதை கட்டிட்டாய்ங்களே! எடப்பாடியார் வேதனை!

வாழைப்பழத்திற்குதான் பணம் கொடுத்தேன் என்று ஒரு வீடியோ புகாருக்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.சேலத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெண் வாக்காளருக்கு பணம் கொடுத்ததாக பரபரப்பு வீடியோ ஒன்றை...

பரிசுப் பெட்டிக்குள் பதுக்கல் பணம்! ஆண்டிப்பட்டி அமமுக., அலுவலகத்தில் அதிர்ச்சி!

ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் 50 லட்சம் கைப்பற்றப்பட்டது என்று தகவல் வெளியானது. ஆண்டிப்பட்டியில் போலீசார் துப்பாக்கிச்சூடு! ஆண்டிப் பட்டியில் தினகரன் தேர்தல் அலுவலகத்தில் பணம் பட்டுவாடா நடத்தப்பட்டது போலீசார் உள்ளே செல்ல அனுமதி...
- 2026

Recent articles

spot_img