Author: Dhinasari Reporter
தமிழகத்தில் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது!
தமிழகத்தில் பிரசாரம் நாளை மாலை 5 மணி யுடன் ஓய்கிறது: தேர்தல் கமிஷன் தீவிர கண்காணிப்பு பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம் வருகை*தமிழகத்தில் நாளை பிரசாரம் ஓய இருக்கும் நிலையில், இறுதிக்கட்ட பண...
நள்ளிரவு பரபரப்பு! சென்னை எம்.எல்.ஏ.,க்கள் தங்கும் விடுதியில் சோதனை!
சென்னையில் எம்.எல்.ஏ.-க்கள் தங்கும் விடுதியில் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் தங்கும் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். சி.பிளாக் பகுதியில்...
அப்பா தயவில் வரல… உழைத்து வந்த எனக்கு எவ்ளோ கெத்து இருக்கும்?! ஸ்டாலினுக்கு எடப்பாடி பதில்!
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை ஆதரித்து முதல்வர் பழனிச்சாமி ராயகோட்டை பேருந்து நிலையத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர், கே.பி.முனுசாமி இந்த மண்ணின் மைந்தர் என்றும், எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் இந்த...
கருணாநிதி மகள் செல்வி மீது கொலை முயற்சி வழக்கு!
கருணாநிதி மகள் செல்வி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை!டிடிவி தினகரனின் அமமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சியினர் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்ததால் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக கருணாநிதியின்...
காங்கிரசை விட 3 மடங்கு அதிகமாக பாஜக., கைப்பற்றும்; நாட்டைத் துண்டாட அனுமதியோம்: மோடி சூளுரை!
நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெறும் இடங்களை காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாக, பா.ஜ.க பெறும் என கருத்துக்கணிப்புகள், தேர்தல் ஆய்வு முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.ஜம்மு...
குமரியைக் கலக்கும் சினிமா நட்சத்திரங்கள்! இன்று ஒரே நாளில் அமர்க்களம்!
2019 நாடாளுமன்ற தேர்தலில் வரும் 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு வேட்பாளர்களும் போட்டி போட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள்.மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கன்னியாகுமரி...
சென்னையில் 3 தொகுதிகளில் நாளை விஜயகாந்த் பிரசாரம்: தேமுதிக அறிவிப்பு!
2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. உடல் நலம் குன்றி ஓய்வில் இருந்துவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்த முறை அவசியம் பிரசாரம் செய்வார் என அக்கட்சியின் தரப்பில்...
என் அரசியல் வாழ்க்கையே 2019 தேர்தலுக்குப் பிறகுதான் துவங்கப் போகிறது: எடப்பாடி சூசகம்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும், நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகுதான் எனது அரசியல் வாழ்வே தொடங்கப் போகிறது என்றும் கூறியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!சேலம் மக்களவைத் தொகுதி...
அதிர்ச்சி… அராஜகம்! மோடிக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்ன முதியவர் அடித்துக் கொலை!
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் கோவிந்தராஜன் என்ற முதியவர். அவர் செய்தது பெரும் குற்றம் எல்லாம் இல்லை... மோடிக்கு ஓட்டு போடுங்க என்று அவராகக் கேட்டதுதான்!தஞ்சையில் படு பயங்கரமான நிகழ்வாக, திமுக.,...
நமது கூட்டணி மட்டுமே பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி உள்ளது – முதலமைச்சர் பழனிசாமி.
நமது கூட்டணி மட்டுமே பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி உள்ளது என்று பேசினார் முதலமைச்சர் பழனிசாமி.தமிழகத்தை பாலைவனமாக்க ஸ்டாலின், ராகுல் முயற்சி செய்கின்றனர். தமிழகத்தில் ஒரு மாதிரியும், கேரளாவில் ஒரு மாதிரியும் கம்யூ., கூட்டணி...
தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆளுநர், முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை போற்றும்...
திருமுறைக்குப் பெருமை- சிங்கப்பூருக்கும் பெருமை!
கும்பகோணத்திலிருந்து வந்திறங்கிய தெய்வீக பொம்மைகள், சிங்கப்பூர் மண்ணில் சிருங்காரத் தாண்டவம் ஆடின! -தேன் தமிழில் கொஞ்சின. தேவாரம் பாடின. கை கால் தூக்கி பரத ஜதி போட்டன.திருநரையூரில் அவதரித்த சைவைத் திருமுறைகள் கற்ற...
