Author: Dhinasari Reporter

ஒரு வழியா.. ஓவர் டூ டெல்லி…! சிவகங்கை வேட்பாளர் அறிவிப்பு!

சிவகங்கையில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் குறித்து அறிவிக்க பட்டுள்ளது. இன்று மாலை இதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டது.காங்கிரஸ் கட்சியின் சார்பில் 10 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குப்  போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது....

சிவகங்கை வேட்பாளர் இன்றே அறிவிக்கப் படுவார்…! ஏன் தாமதம் என அழகிரி விளக்கம்!

சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுவார் என்று கூறிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, வேட்பாளர் அறிவிப்பில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் கோடிட்டுக் காட்டினார்.தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும்...

பொள்ளாச்சி பிசாசுகளும் பணகுடி கிறிஸ்தவ ஆசிரியரும்!

பொள்ளாச்சி சம்பவத்திற்காக பொங்கும் போராளிகளே?? உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று உள்ளதா?இந்த சம்பவம் ... போன வருடம் நெல்லை மாவட்டம் பணகுடி என்ற ஊரில் உள்ள கிருத்துவ மேல்நிலைப் பள்ளியில் குருவாக பார்க்கும்...

இலங்கையில் முதலீடு செய்யுங்கள்! ஓர் இந்திய நிறுவனமாக!

நிலக்கரி ஊழல்.200 கோடி வருமான வரி ஏய்ப்பு. கணக்கில் வராத 5 கோடி.பல கல்விக் கடைகள்.இலங்கையில், தனது குடும்பத்தினர் நிர்வகிக்கும் சிங்கப்பூர் நிறுவனத்தின் மூலம், சீன அரசுக்கு ஆதரவான,$1.9பில்லியன் ஹம்பந்தோட்ட துறைமுகக் கட்டுமான...

கட்சிக்காரங்க நடத்துற நியூஸ் சேனல்கள் .. இல்லியா… அதா…ன்…!

கட்சிக்காரங்க நடத்துற நியூஸ் சேனல்கள் .. இல்லியா... அதா...ன்...!

சுடலையும் கடலையும் சந்தித்த போது…

#சுடலையும் #கடலையும் ஒன்றாக சந்தித்தபோது பேச முடியவில்லயே..!விடலை... கடலை போட்டு பாத்திருப்போம்... சுடலை கடலை போட்டு பாத்துருக்கியா...உங்களுக்கு கடலை காட்டுறேன்னு சொல்லி கூட்டிட்டுப் போனாருங்க... நாங்களும் அவரு தேர்தல் அறிக்கையில சொன்ன மாதிரி ...
- 2026

இன்னும் 2 நாட்களுக்கு கொளுத்தி எடுக்குமாம்!

உள் தமிழகத்தில் 2 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.உள் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்றும் அடுத்த...

கோவையில் ரூ.43 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்!

கோவை: கோவை ஒண்டிப்புதூர் அருகே ரூ.43 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு டாலர்களை பறக்கும் படையினர் பிடித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.கோவை ஓண்டிபுதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்!...

இலங்கையில் ரூ. 26 ஆயிரம் கோடி முதலீடா?! அப்போ… திமுக., தலைகளிடம் எவ்ளோ கோடி இருக்கும்..?!

இலங்கையில் ரூ. 26 ஆயிரம் கோடி முதலீடா?! அப்போ... திமுக., தலைகளிடம் எவ்ளோ கோடி இருக்கும்..?!இலங்கையில் ஹம்பந்தோட்டா துறைமுகத்துடன் அமைந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆயிரக்கணக்கான கோடிகள் முதலீடு செய்ய சிங்கப்பூரில் பதிவு...

அனைவருக்கும் 2 ஏக்கர் நிலம் போல்… 1 கோடி சாலைப்பணியாளர் வேலை..! தில்லுமுல்லு திமுக!

பாயிண்டை பிடிச்சிருக்காங்க... பாஜக நெட்டிசன்கள்.!! ஸ்டாலினின் கதி கலங்க வைக்கும் அறிவிப்பு குறித்து கலாய்க்கிறாங்க..!மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், 10வது படித்த ஒரு கோடி பேருக்கு...

காரைக்கால் அம்மையாரின் குருபூஜை இன்று…!

எம்பிராட்டி காரைக்கால் அம்மையார் குரு பூஜை  23-03-2019 இன்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு அம்மையாருக்கு அபிஷேகமும், இரவு 9 மணிக்கு புறப்பாடும் அதைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கும் ஐக்கிய காட்சி...

மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அளிக்க… சென்னை சௌராஷ்டிர சபை தீர்மானம்!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று வலியுறுத்தி, அதற்கு தங்கள் சமூகத்தின் ஆதரவை அளிப்பதாக சௌராஷ்டிர சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.ஸௌராஷ்ட்ர மத்ய சபை உயர்மட்டக் குழுக் கூட்டம்...
- 2026

Recent articles

spot_img