Author: Dhinasari Reporter
Breaking News
ஓபிஎஸ்., ஈபிஎஸ்க்கு தைலாவரம் தோட்டத்தில் தடபுடல் விருந்து!
கூட்டணி இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு முடிவடைந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமிக்கும் தனது தைலாவரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் இன்று இரவு விருந்து அளித்தாா்.மக்களவைத் தோ்தலில்...
காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 128)
APTE
ANANDASHRAM
POONA
BOTH COME IMMEDIATELY – VYASஎன்று தந்தி அனுப்பப்பட்டது.VYAS என்பது கார்கரேயிற்கு கொடுக்கப்பட்டிருந்த குறியீடு என்பது நினைவிருக்கலாம்.இதற்கிடையே…..பிர்லா ஹவுஸில் மதன்லால் பஹ்வா கைதுசெய்யப்பட்டவுடன் என்ன நடந்தது என்பதை பின்னோட்டமாகச் சென்று பார்க்கலாம்.பிர்லா ஹவுஸின்...
இஸ்லாமிய பெண்ணைக் கைது செய்யும் ராணுவம்!
பெண் உடையில் இருப்பவரை...தாடி முளைத்து விட்டது என்கிற ஒற்றைக் காரணத்துக்காக இஸ்லாமியப் பெண்ணை கைது செய்யும் ராணுவம்!
காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 127)
தன்னுடைய .38 ரிவால்வரை , நண்பர் PANDURANG GODBOLE விடம் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கூறி ஒப்படைத்துவிட்ட திருப்தியிலிருந்த கோபால் கோட்ஸே அடுத்து தன்வசமிருந்த .32 ரிவால்வரை என்ன செய்வது என்று யோசித்தார்.இந்த .32...
திமுக., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது! திமுக.,கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.வரவிருக்கும் 2019...
காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 126)
காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப்பெற்று ,தண்டனைக்காலம் முடிந்து பல ஆண்டுகள் கழிந்தபின்னரும்….விஷ்ணு கார்கரே,கோபால் கோட்ஸே மற்றும் மதன்லால் பஹ்வா ஆகியோர் ,காந்தியை கொல்வது என்னும் தங்களின் தீர்மானம் தேசநலன் சார்ந்ததே என...
அன்புமணிக்கு எதிராக காடுவெட்டி குருவின் தாயார் போட்டி!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணிக்கு எதிராக காடுவெட்டி குருவின் தாயார் போட்டி இடுகிறார்.வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமக., சார்பில் அன்புமணி ராமதாஸ் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும், அங்கே அன்புமணியை எதிர்த்து வன்னியர் சங்கத்தின்...
மாசிப் பௌர்ணமி… கடலூரில் நடந்த வைணவப் பெருவிழா!
108 வைணவத் திருத் தலங்களில் முக்கியம் வாய்ந்த ஒன்று திருக்கோவலூர் எனும் திவ்யதேசம். முதல் ஆழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் சந்தித்த ஊர் இதுவே.இந்தத் திருக்கோவலூரில் ஓர் இரவில்...
கடலூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியை வெட்டிக் கொலை!
கடலூர் : கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தனியார் பள்ளியில் ஆசிரியை ரம்யா என்பவரை பள்ளி வளாகத்தில், மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.கடலூர் மாவட்டம்...
சந்தேகமேயில்ல.. இது அதுக்குதான்..!
இன்று காலை திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தேமுதிக., தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார். பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே, இவர்கள் இருவரும் சந்தித்துள்ளது பல்வேறு அனுமானங்களை உருவாக்கியுள்ளது. ஆனாலும் இது அதற்குதான்...
இலங்கை கடற்படையால் பாம்பன் மீனவர்கள் 5 பேர் கைது!
தமிழக மீனவர்கள் 5 பேரை இன்று காலை சிறைபிடித்தது இலங்கை கடற்படை. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.பாம்பனைச் சேர்ந்த...
