Author: Dhinasari Reporter
Breaking News
என் சாவுக்கு அராஜக சென்னை போலீஸே காரணம்! தற்கொலை செய்த கால்டாக்ஸி டிரைவரின் வாக்குமூலம்!
சென்னை: சென்னையில் கால்டாக்ஸி ஓட்டுநர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், போலீசார் தகாத வார்த்தைகளில் தன்னைத் திட்டியதே இந்த விபரீத முடிவுக்கு காரணம் என, தற்கொலைக்கு முன்னர் அந்த...
காந்தி உருவப் படத்தை துப்பாக்கியால் சுட்ட ‘ஹிந்து மகா சபா’ பெண் யார்?
காந்தி நினைவு நாளான நேற்று, அவருடைய உருவப் படத்தை துப்பாக்கியால் சுட்டு, அதை ஓர் அரசியல் செயல்பாடாகக் கொண்டாடினார் இந்து மகா சபா தலைவர் பூஜா சாகுன் பாண்டே. அவருடைய செயலுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்ப்புக்...
அமெரிக்காவில் திருமண நாள் கொண்டாடிய விஜயகாந்த்!
அமெரிக்காவில் திருமண நாளைக் கொண்டாடினார் கேப்டன் விஜயகாந்த்!மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்காவில் சிகிச்சைக்காகவும் புத்துணர்ச்சிக்காகவும் சென்றுள்ள தேமுதிக., தலைவர் விஜயகாந்த், அவ்வப்போது தனது ஒளிப்படங்களையும் காணொளிப் பதிவுகளையும் வெளியிட்டு, ரசிகர்களுடனும் கட்சித்...
தென்காசி தனி மாவட்டம் வேண்டாம்! நெல்லையே பெருமை! எழும்பும் போர்க் குரல்கள்!
திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தென்காசி தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று வெகுநாட்களாக சில அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. குறிப்பாக, கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர், நபர்கள் பேரிலான மாவட்டங்கள்...
போன வாரம் தான் காட்ல வுட்டாங்க..! மீண்டும் ஊருக்குள் புகுந்து … சின்னதம்பி அட்டகாசம்!
கோவை பெரியதடாகம் பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட சின்னதம்பி யானை, இன்று அதிகாலை பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி கிராமத்தில் மீண்டும் நுழைந்துள்ளது.கோவை பகுதியில் காட்டு...
4வது போட்டி: நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
இந்தியாவுடனான நான்காவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது5 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே மூன்றில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது. இந்நிலையில் நான்காவது போட்டி...
10 சத இடஒதுக்கீடு; திமுக.,வுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றும் சமுதாயங்கள்!
பத்து சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் நெல்லையில் பிப்ரவரி 2ஆம் தேதி அனைத்து முற்பட்டோர் நலச்சங்க கூட்டம் நடைபெறுகிறதுதமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் சார்பில் அனைத்து முற்பட்டோர் நலச் சங்கங்களின் ஆலோசனைக்...
நூற்றாண்டை எட்டும் ‘தமிழ்நேசன்’ நாளிதழ் இன்றுடன் நிறுத்தம்!
நினைவில் நிற்கும் “நேசன்!”-1 : மலேசியாவின் மூத்த நாளேடான தமிழ் நேசன் 2019 ஜனவரி 31ந் தேதியுடன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது! 94 ஆண்டுகள் தமிழுக்கு அருஞ் சேவையாற்றிய இதழ் நேசன்.நவீன,...
பிரியங்கா வதேரா குறித்து சுப்பிரமணிய சாமி வீசிய 4 குண்டுகள்!
சுப்பிரமணியசாமி மீது எனக்கு எப்போதும் மரியாதை இருந்ததில்லை என்றாலும் அவர் ஒரு நாரதர் என்கிற வகையில் அவரை எனக்குப் பிடிக்கும்.இப்போது காங்கிரஸின் புதிய ‘அன்னை’ பிரியங்கா வதேரா குறித்து நான்கு குண்டுகளை வீசியிருக்கிறார்.ஒன்று,...
பணிக்கு வராத 2,710 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!
சென்னை : பணிக்கு வராத 2,710 ஆசிரியரகள் மீது 17 பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியான செய்திக் குறிப்பு:ஏற்கெனவே 535...
பாஜக., பட்ஜெட்டில் சொல்ல வருவதை முந்திக் கொண்டு சொன்ன ராகுல்! ஆனால்…?!
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ள “அனைவருக்கு மான அடிப்படைச் சம்பளம்” லோக்சபா தேர்தலில் போணி ஆகுமா?அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம், அனைவருக்கும் அடிப்படைச் சம்பளம் என்ற பெயர்களில் (Universal Basic Income ) பல...
9 நாள் போராட்டத்துக்குப் பிறகே மற்றவர் நலன் புரிந்தது: ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்!
சென்னை: கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.பொங்கல் விடுமுறை 6 நாட்களை அடுத்து, கடந்த 9 நாட்களாக, போராட்டம் நடத்தி வந்த அரசு...
