Author: Dhinasari Reporter
Breaking News
துண்டுச்சீட்டு இல்லாமல் ஸ்டாலின் உச்சரிக்கும் ஒரே வாசகம்… ஆக… ஆக…
திமுக., தலைவரும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின், துண்டுச்சீட்டு வைத்துக் கொண்டே, தப்பும் தவறுமாக பேசுவதில் கெட்டிக் காரராகத் திகழ்ந்து வருகிறார்.பழமொழிகள் சொல்வதில் ‘கைதேர்ந்தவர்’ என்று பெயர் பெற்றிருக்கும்...
இந்து ஆன்மிகக் கண்காட்சி நடக்கும் கல்லூரி வாசலில் ‘கிறிஸ்துவ’ பிட் நோட்டீஸ்!
சென்னையில் குருநானக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியில் பெருந்திரளான ஹிந்துக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். வழக்கம் போல் இந்த ஆண்டும் இந்தக் கண்காட்சி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்த நிலையில்,...
‘ராகுல்’ வழியில் காங்கிரஸாரின் ‘டகால்டி’ வேலை! சென்னைவாசிகள் ‘உஷார்’!
கண்ணை மூடிக் கொண்டு பொய்களை அவிழ்த்து விட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் தனக்கென அரசியலில் ஒரு தனியிடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பது போல், காங்கிரஸ் தொண்டர்களும் இப்பொது ‘முயற்சி’ செய்து வருகிறார்கள்!மக்களுக்கு ஆசை வார்த்தைகள்...
தமிழக பட்ஜெட் பிப்.8ஆம் தேதி!
தமிழக பட்ஜெட் 8ம் தேதி தாக்கல் செய்யப் படும் என்று, சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.நிதி இலாகாவை கவனித்து வரும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வரும் பிப்.8 ஆம் தேதி...
போட்டித் தேர்வுகளில் நெகடிவ் மதிப்பெண்கள் கூடாது!: உயர் நீதிமன்றம் ‘பளீச்’
எந்தப் போட்டித் தேர்விலும் நெகட்டிவ் மதிப்பெண் கணக்கிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கூறியுள்ளார்.சரியாக எழுதிய பதில்களுக்கான மதிப்பெண்ணை ஏன் குறைக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்...
ஹிந்து கடவுள் சாத்தானா? கிறிஸ்துவ பள்ளி நாடகத்தை தடுத்து நிறுத்திய இந்து முன்னணி!
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறில் அமைந்திருக்கும் சென் ஜோசப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் இந்து கடவுளை இழிவுபடுத்தும் வகையில் நாடகம் நடத்த இருந்ததும், இந்துக் கடவுளை சாத்தான் என்றும்,...
கால் டாக்ஸி டிரைவர் ராஜேஷ் தற்கொலை; மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
சென்னை காவல் துறையினரின் அநாகரிகப் பேச்சினால் தற்கொலை செய்துகொண்ட கால்டாக்ஸி ஓட்டுநர் ராஜேஷின் தற்கொலை குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அறிக்கை அளிக்குமாறு...
கடத்தல் ‘குருவி’ ஆன கடையநல்லூர் பயணி! மிச்சர் பாக்கெட்டினுள் ‘கஞ்சா’! வைரலாகப் பரவியும் காவல்துறை ‘கப்சிப்’!
சமூக வலைத்தளங்களில் இன்று ஒரு வீடியோ வைரலானது. வாட்ஸ் அப் வாயிலாக அவற்றை பலரும் பகிர்ந்தனர். அந்த வீடியோவில், கடையநல்லூர் எனக்கு! நான் நாளைக்கு கத்தாருக்கு போக வேண்டும் என்று கூறி ஒரு...
வைகோ.,வை ஓரங்கட்டும் ஸ்டாலின்! திருமாவளவனுக்கு முக்கியத்துவம்!
திமுக., கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறும் என்று கூறப்படும் நிலையில், திமுக., விடுதலைச் சிறுத்தைகளுக்கு இரு தொகுதிகளை ஒதுக்கக் கூடும் என்றும், சிதம்பரம், புதுவை ஆகியவை விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப் படலாம்...
மோதிரம் சின்னத்தில் சிதம்பரத்தில் போட்டியிடுவேன்: திருமாவளவன் உறுதி
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் மோதிரம் சின்னத்தில் போட்டியிடுவேன் என்று திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று சிதம்பரத்துக்கு வந்திருந்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது…விடுதலை சிறுத்தைகள்...
பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து சேர்ந்த பெருமாள் சிலை!
ஒரு வழியாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து சேர்ந்தார் 64 அடி உயர பெருமாள்! கோவிந்தா.. கோவிந்தா என்ற கோஷத்துடன் ஒரு வழியாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை தொட்டுவிட்டார் பெருமாள்!வந்தவாசி அருகே கொரக்கோட்டையில்...
மோடி உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த ‘திமுக., மாணவர்கள்’!
மோடி உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்களாம் பெரியார் கல்லூரி திமுக., மாணவர்கள்!திருச்சியில் உள்ள பெரியார் கல்லூரி திமுக., மாணவர்கள், மோடி உரையை ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவித்து போராடியதாக, திமுக.,வின் அதிகார...
