Author: Dhinasari Reporter
Breaking News
நோட்டாவுக்கு யாரும் வாக்களிக்காதீர்கள்: கமல்ஹாசன் வேண்டுகோள்!
தேர்தலில் யாரும் நோட்டாவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கடலூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். அவர், தேவனாம்பட்டினத்தில் மக்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சியினை...
குமரியில் கட்டப்பட்ட வேங்கடாசலபதி கோயில்… குடமுழுக்கு வைபவம் கோலாகலம்!
கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருமலை திருப்பதி வேங்கடாசலபதி கோயிலில் இன்று காலை குடமுழுக்கு வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், திருப்பதி வேங்கடாசலபதி கோயில் கட்டப்பட்டுள்ளது.....
மதுரையில் பிரதமர் மோடி! தொண்டர்கள் உற்சாகம்!
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக, மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்!சற்றுநேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட...
அதிருப்தியில் அதிமுக தலைகள்..! தூண்டில் போடும் திமுக., அமமுக!
அ.தி.மு.க.,வில் அமைக்கப்பட்ட லோக்சபா குழுக்களால் அதிருப்தி உருவாகி உள்ளது.கூட்டணி கட்சிகளுடன் பேச, தொகுதி பங்கீட்டுக் குழுவில், துணை ஒருங்கிணைப்பாளர்கள், கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அமைப்பு செயலர், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர்...
அரசியல் திருப்புமுனையாக அமையும்! : தமிழிசை
மதுரைக்கு வரும் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் மாநாடு ஓர் அரசியல் திருப்புமுனையாக அமையும் என்று கூறியுள்ளார் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.மேலும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மதுரை...
தமிழகத்தை நாசமாக்கும் திராவிடக் ‘கருப்பு’!
மதுரை : மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பேருந்து நிலையத்தில் மதிமுக, த.பெ.தி.க., பெரியாரிய இயக்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை அடுத்து மதுரை பேருந்து நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு பிரதமர்...
எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்படும் இந்நாள் ஒரு பொன்னாள்: அமைச்சர் விஜயபாஸ்கர்
மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்படும் இந்நாள் ஒரு பொன்னாள் என்று கூறியுள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.இன்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு,...
தில்லி அணிவகுப்பில் தமிழக மானம் பறிபோனதா?!
]தில்லியில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழகத்தின் சார்பில் கொண்டு வரப்பட்ட வாகனம் குறித்து பல்வேறு விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் முன் வைக்கிறார்கள் நெட்டிசன்கள்.குறிப்பாக, இந்தியாவில் இரண்டாவது...
ஆசிரியர்கள் போராட்டம் மக்களிடம் எடுபடவில்லையே… ஏன் ?
எத்தனை பேருக்கு தெரியும் ஜேக்டோவும் ஜியோவும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கிளை அமைப்புக்கள் என்று …நடுநிலை அப்பாவி ஆசிரியர்களுக்கு தெரியாது இந்த போராட்டதின் அரசியல் பின்னனி என்னவென்று …உண்மையில் இந்த போராட்டம் ஆளும் அதிமுக...
திங்கள் கிழமை திரும்பிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை இல்லை: பள்ளிக் கல்வித் துறை
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜன.28 திங்கள் கிழமைக்குள் பணிக்கு திரும்பிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறியுள்ள...
ஈஷா யோகா மைய சிவராத்திரியில் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரி!
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வருடந்தோறும் நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவில், இந்த வருடம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி நடைபெறுகிறது.கோவை அருகே வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில்...
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட 422 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த 422 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளர்.ஜாக்டோ ஜியோ அமைப்பின் மூலம் ஆசிரியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 9...
