Author: Dhinasari Reporter
Breaking News
மோடியை சந்தித்து நன்றி தெரிவித்த முத்ரா திட்ட பயனாளர்!
இவர் பெயர் அருள்மொழி சரவணன். மதுரையில் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசிக்கிறார். இவர் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் கடன் பெற்று சிறு அளவில் வியாபாரம் செய்து வந்தார்.இதை தவிர...
நாளைக்கு பணிக்கு திரும்பாவிட்டால்… அதே பள்ளியில் மீண்டும் பணியாற்ற இயலாது!
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்; நாளை பணிக்கு திரும்பினால் அதே பள்ளியில் தொடர்ந்து பணியாற்றலாம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.நாளை பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இடத்தில் ரூ.10...
உஜ்வாலா திட்டம் மூலம் 6 கோடி பேருக்கு கேஸ் இணைப்பு! : மோடி
2016 மே முதல் உஜ்ஜாவாலா திட்டத்தில் 6 கோடி கேஸ் இணைப்பு ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது; கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால் 10% அந்நிய செலவாணி சேமிப்பு - கேரள...
பிரதமர் பங்கேற்ற மதுரை நிகழ்ச்சிகள்… இவைதான் நடந்தன!
பிரதமர் மோடி மதுரையில் நடைபெற்ற விழாக்களில் இன்று பங்கேற்றார். பிரதமர் கலந்து கொண்ட விழாக்களில் நடைபெற்றவை குறித்த சில துளிகள்...தனி விமானம் மூலம் மதுரை வந்த பிரதமர் தனி விமானத்தில் கேரளா மாநிலம்...
ஜெயலலிதா, அண்ணாதுரை ஆகியோருக்கு பாரத ரத்னா கொடுக்க முதல்வர் கோரிக்கை மனு!
மதுரை: மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் பல்நோக்கு மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்டு அடிக்கால் நாட்டி வைத்தார் பிரதமர் மோடி. அதற்காக மதுரை வந்திருந்த பிரதமரை வரவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரிடம் ஒரு...
இலங்கைத் தமிழருக்கு துரோகம் செய்த வைகோ!
தமிழின துரோகி எனும் அழியாப் பெயருக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார் மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ. அவர் மீது படிந்துள்ள கறையை இனி நீக்க முடியாது, நீக்கவே முடியாது!துவக்க காலத்தில் இலங்கைத் தமிழ்...
உச்சி சூரியனே ஒன்றும் செய்ய முடியாத போது உதயசூரியன் என்ன செய்துவிட முடியும்!?
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று முற்பகல் நடைபெற்றது. இதற்காக மதுரைக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்று தமிழிசை பொதுக்கூட்டத்தில் பேசினார்.அப்போது அவர், உச்சி சூரியனே எங்களை...
சேஷாத்ரி ஸ்வாமிகள் 149வது ஜயந்தி!
மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் 149- வது ஜயந்தி பெருவிழா திருவண்ணாமலையில் நடைபெற்றது.மகான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆச்ரமத்தில் சிறப்பு அபிஷேகம், ஹோமம், சாதுக்களுக்கு ஆடை தானம், ஆகியவை சிறப்பாக நடைபெற்றது!...
மோடிக்கு எடப்பாடி வழங்கிய மீனாட்சி அம்மன் சிலை!
மதுரை மண்டேலா நகரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று முற்பகல் நடைபெற்றது. இந்த விழாவுக்காக வந்திருந்த பிரதமர் மோடியை வரவேற்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்...
தேசத்தைப் பின்னிழுக்கும் சக்திகளுடன் செல்லாதீர்கள்! மதுரையில் மோடி அறைகூவல்!
மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்காக மதுரை வந்திருந்த பிரதமர் மோடி, பின்னர் பாஜக.,வினர் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.இது ஒருவகையில் தேர்தல் பிரசாரக் கூட்டமாகவும் அமைந்தது. மோடியின்...
தமிழகத்தை நாசத்துக்கு மேல் நாசம் செய்கிறார் வைகோ: மக்கள் குற்றச்சாட்டு!
மதுரை: தமிழகத்தை நாசத்துக்கு மேல் நாசம் செய்கிறார் வைகோ என்று மதுரை மக்கள் குற்றம்சாட்டினர்.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவுக்காக வந்திருந்த பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த வந்தார் வைகோ....
நாட்டின் உயர்தர மருத்துவமனை எங்கள் ஊரில்: மதுரை மக்கள் பெருமித மகிழ்ச்சி!
மதுரை: ஜன.27 ஞாயிற்றுக்கிழமை இன்று முற்பகல் 11:30க்கு மதுரை, மண்டேலா நகர் ரிங் ரோடு பகுதியில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அரசு மருத்துவ கல்லுாரிகள்...
