Author: Dhinasari Reporter
Breaking News
ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன், மு.க.ஸ்டாலின் இரங்கல்!
முன்னாள் மத்திய ராணுவ அமைச்சராக இருந்த சோஷலிஸவாதி ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் இரக்கல் செய்தியில்...முன்னாள் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்...
சனாதனமா? சனநாயகமா? அண்ணன் திருமா.,வுக்கு தம்பி ரவிக்குமார் எழுதுவது…!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா அண்ணன் அவர்களுக்கு ……திருச்சியில் நடைபெற்ற சனாதனமா? சனநாயகமா? மாநாட்டில் தாங்கள் பேசிய "சம்பூகன் வதம் " -...
நாமக்கல்லில் தவறி விழுந்த பட்டாச்சாரியார் காலமானார்
நாமக்கல்லில் புகழ்பெற்ற அனுமன் சந்நிதியில் தவறுதலாக 8 அடி உயர மேடையில் இருந்து தவறி கீழே தலைகுப்புற விழுந்த பட்டாச்சாரியார் இன்று இரவு சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் காலமானார்.சனிக்கிழமை என்பதால், நாமக்கல்...
வேலைநிறுத்த ஆசிரியர்கள் 600 பேர் பணியிடை நீக்கம்! அரசு அதிரடி!
சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் ஏற்பாட்டில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஆசிரியர்கள். இந்நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில்...
பெண்ணிடம் இருந்து ‘மைக்’கைப் பிடுங்க… துப்பட்டாவையும் சேர்த்திழுத்த சித்தராமையாவால் சர்ச்சை!
பெண்ணிடம் இருந்து மைக்கை ஆவேசமாக பறித்த சித்தராமையாவால் சர்ச்சை ஏற்பட்டது. அதில், அந்தப் பெண்ணின் துப்பட்டாவும் கையோடு வந்ததால் மேலும் சர்ச்சை ஆனது!கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் காங்கிரஸ் முதல்வர்...
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சம்ஸ்க்ருத துதிப்பாடல்கள் மதத் திணிப்பா?!
"கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலையில் சம்ஸ்க்ருத - ஹிந்தி துதிப்பாடல்கள் பாடுவது மத திணிப்பு. அதை தடை செய்ய வேண்டும்" என்ற வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றத்தில் இன்று...நீதிபதி நரிமன்: "அசதோமா சத்கமய" என்ற...
பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது....
காரில் வந்து மோதி குடியரசு கொண்டாட்டத்தையே கெடுத்த திமுக., எம்மெல்யே ஃப்ரெண்டு!
திமுக., எம்.எல்.ஏ.,வின் நண்பர் செய்த அராஜகம் பாரீர் என டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்படுகிறது வீடியோ காட்சி ஒன்று.அந்த டிவிட்டர் பதிவுகளில் கூறப்படுபவை... சிங்காநல்லூர் MLA கார்த்தியோடு பணியாற்றும்...
சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்.. இன்னும் ஒரு மாதம் கூட வராதே..!
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு ஒரு டி.எம்.சியாக குறைந்தது. இந்த நீர் அடுத்த ஒரு மாதத்திற்கு கூட போதாது.ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நீரைப் பெறுவதன் மூலமும், உள்ளூர் ஆதாரங்களைப் பயன்படுத்தியும் சென்னையில்...
அரசு ஊழியர்களின் அளப்பரிய ‘சேவை’யால்… மக்கள் கொண்ட கொள்ளை ‘அன்பு’!
இந்த ஆசிரியருங்க போராட்டம் புலி வருது புலி வருதுன்னு பீதிய கிளப்பிவிட்டவன் கதையா போச்சு..உண்மையிலலே புலிவந்துட்டப்போ, அவன் புலி வருதுன்னு சொன்னதை எவனும் நம்பல.. உதவிக்கும் வரலை..கடைசியில புலி அவனை போட்டுச்சு..அந்த மாதிரி...
இந்த நாலரையில்… மோடி என்ன செய்தார்? வன்மையாகக் கண்டிக்கிறோம்!
மோடி இந்த நாலரை வருட ஆட்சியில் என்ன செய்தார்?-ஸ்டாலின்.அதானே, நானே கேக்கலாம்ன்னு தான்இருந்தேன். முதல் முறையா உங்க கருத்துல உடன்படுறேன்.அலைக்கற்றை ஊழலில் ராசாவும் கனிமொழியும் வெளியே சுத்துறாங்க.திருட்டு டெலிபோன்...
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம்-திருவள்ளூர்- வட்டப்பாதையில் புறநகர் ரயில்கள்!
சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - அரக்கோணம் - திருவள்ளூர் - சென்னை என ஒரு வட்டப் பாதையில் புறநகர் மின்சார ரயில்சேவை தொடங்கப்பட உள்ளது.சென்னையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர்...
