Author: Dhinasari Reporter
காவிரித்தாயும் நடிகர் விவேக்கும் உரையாடிய கவிதை
நடிகர் விவேக் அவ்வப்போது மக்களுக்கு தேவையான விழிப்புணர்ச்சி கருத்துக்களை தனது டுவிட்டரில் கூறி வரும் நிலையில் தற்போது காவிரி தாயும் அவரும் உரையாடுவது போன்ற ஒரு கவிதையை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். கருத்தாழமிக்க இந்த கவிதை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது
கிண்டி சிறுவர் பூங்கா நாளை இயங்காது: வனத்துறை அறிவிப்பு
கிண்டி சிறுவர் பூங்கா நாளை வியாழக்கிழமை அதாவது ஏப்ரல் 12ஆம் தேதி ஒருநாள் மட்டும் இயங்காது என தமிழ்நாடு வனத்துறை செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
நாளை பிரதமர் மோடி கிண்டி சிறுவர் பூங்கா...
தறிகெட்டுப் போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு: பா.விஜய்யின் கவிதை
காவிரி பிரச்சனை குறித்து அரசியல்வாதிகள் மட்டுமின்றி அவ்வப்போது திரையுலகினர்களும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். ஒருசிலர் டுவிட்டரில் காவிரிக்காக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும், பிரபல பாடலாசிரியருமான பா.விஜய், காவிரி பிரச்சனை...
தமிழக போராட்டங்களால் கர்நாடக பேருந்துகள் நிறுத்தம்
சத்தியமங்கலம் வழியாக கோவை, ஈரோடு செல்லும் கர்நாடக பதிவெண் கொண்ட பேருந்துகள் திம்பம் சோதனைச் சாவடியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டன. அவை பாதுகாப்பு கருதி புளிஞ்சூர் சோதனைச் சாவடி வழியாக போலீசாரால் திருப்பி அனுப்பப் படுகின்றன.
மீண்டும் விஜய் படத்தை இயக்கும் அட்லி
விஜய் நடித்த தெறி, மெர்சல் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி, மீண்டும் இப்போதைக்கு விஜய் படத்தை இயக்க வாய்ப்பில்லை என்று கோலிவுட்டில் கூறப்பட்டது.இந்த நிலையில் விஜய் நடித்த 'தெறி' படத்தை அட்லி, தெலுங்கில்...
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு என்ன சொல்கிறது
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ள சிவன்மலையில் ஆண்டவர் உத்தரவு பெட்டி ஒன்று உள்ளது,சில பக்த்தர்கள் கனவில் ஆண்டவன் சுட்சுமமாக சில பொருளை அவரின் உத்தரவின் மூலன் வைக்க சொல்லி அதன் மூலமாக...
அஜித்தின் விசுவாசம் படத்தில் இணையும் ஆர்.கே.சுரேஷ்
அஜித், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள விசுவாசம் படத்தின் முக்கிய கேரக்டரில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.ஏற்கனவே இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர்...
சிஎஸ்கே ரசிகர்களை ஓட ஓட விரட்டி அடித்த நாம் தமிழர் கட்சியினர்
காவிரி மேலாண்மை வாரியத்திற்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும் போராடுவதாக கூறிக்கொண்டு லட்டர்பேட் கட்சியை நடத்தி வரும் நாம் தமிழர் கட்சியினர் இன்று ஐபிஎல் போட்டியை பார்க்க சிஎஸ்கே பனியனுடன் சென்றவர்களை ஓடஓட விரட்டி அடித்ததால்...
நாம் ஓட்டு போட்டது அரசியல்வாதிகளுக்கு: தோனிக்குக் கிடையாது. ஆர்.ஜே.பாலாஜி
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை நிறுத்துவதன் மூலம் காவிரி பிரச்சனையை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் என்று கூறும் அரசியல்வாதிகளுக்கு ஆர்.ஜே பாலாஜி சாட்டையடி கருத்து ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
'காவிரி மேலாண்மை...
சல்மான்கான் ஜெயிலுக்கு போனது சரிதான்; நடிகை சோபியா
சல்மான்கானுக்கு அபூர்வ வகை மான்களை கொன்ற வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை என்ற தீர்ப்பு வழங்கப்பட்டதும் பாலிவுட் திரையுலகமே அதிர்ந்தது.நீதிமன்றமே சல்மான்கானை குற்றவாளி என்று அறிவித்தபோதிலும் பாலிவுட் திரையுலகில் இருந்து சல்மான்கானை எதிர்த்து...
தமிழக பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்துவிட்டன. 10ஆம் வகுப்பு மானவர்களுக்கு ஏப்ரல் 16ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைகின்றன. இதனையடுத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை...
ஐபிஎல் டிக்கெட்டை எரித்து போராட்டம்: எழுச்சி அடைந்த தமிழர்கள்
இன்று நடைபெறவிருக்கும் சென்னை மற்றும் கொல்கத்தா போட்டியை நடத்தக்கூடாது என ஒருபுறம் ஒருசில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் ஒருவேளை அப்படி நடத்தினாலும் சென்னை வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும், பார்வையாளர்கள்...
