Author: Dhinasari Reporter
Breaking News
உள்ளாட்சித் தேர்தல் பணி புறக்கணிப்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலகள் சங்கம் அறிவிப்பு
கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் உள்ளாட்சித் தேர்தல் பணி புறக்கணிப்பு
ஊரக வளர்ச்சித்துறை அலுவலகள் சங்கம் அறிவிப்பு
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் உள்ளாட்சித் தேர்தல் பணியை புறக்கணிப்போம் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை...
அங்கன்வாடி மையம் தென்காசி எம்.எல் ஏ திறந்து வைத்தார்
பாவூர்சத்திரம் அருகேயுள்ள குலசேகரப்பட்டி ஊராட்சி குறும்பலாப்பேரி குலசேகரன் தெருவில் சட்டமன்ற தொகுதி நிதி ரூ.7.10, ஒன்றிய பொது நிதி ரூ.3.60 மொத்தம் ரூ.10.70 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய...
குற்றாலத்தில் படகு குழாம் திறப்பு
குற்றாலத்தில் ஐந்தருவி செல்லும் வழியில் சுற்றுலா துறை மூலம் படகு குழாம் திறக்கப்பட்டது 31 படகுகள் மூலம் செயல்பட உள்ள படகு குழாமை ஆதிதிராவிட மற்றும் பிறபடுத்தப்படோர் நலத்துறை அமைச்சர் ராஜ...
குற்றாலத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை சங்க செயற்குழு கூட்டம்
குற்றாலத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை ,பொறியாளர் சங்கம் மற்றும் உதவிப் பொறியாளர் சங்கங்களின் மாநில மைய செயற்க்குழு கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு பொறியாளர் சங்கத்தின் மாநில தலைவர் கே.மோகன்ராஜ் தலைமை தாங்கினார் ,உபதலைவர் செல்வின் சௌந்தரராஜன்...
பெரியாண்டவர் கோயிலில் கும்பாபிஷேகம்
கீழப்பாவூர் ஸ்ரீ பெரியாண்டாவர் பெரியசாமி திருக்கோவில் இராஜகோபுரம்,பெரியாண்டவர் விமானம் ,மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது ,மஹா கும்பாபிஷேகத்தை திருச்செந்தூர் சிவசுப்ரமணிய பட்டர் ,மற்றும் சுரண்டை சுந்தரேச பட்டர் ஆகியோர்...
திமுக மேற்கு மாவட்டசெயலாளராக சிவபத்மநாதன் நியமனம்
திமுக மேற்கு மாவட்டசெயலாளராக வக்கீல் பொ.சிவபத்மநாதன் நியமிக்கப்பட்டுள்ளார் ,ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்தை சேர்ந்தவர் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர் ,இவர் கட்சியில் தீவிர பற்றுகொண்டவர் ,கனிமொழியின் ஆதரவாளர் என்பது...
தென்காசி அருகே ரயில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் மரணம்
ரயில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் மரணம்
திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு சென்ற ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் மின்சார கம்பத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்
இலத்தூர் மணிவண்ணன் என்பவரின்...
பள்ளிக்கூடம் திறந்தாச்சு
பொதுத்தேர்வு முடிந்து இரண்டுமாத பள்ளி விடுமுறைக்கு பின் துள்ளிக்குதித்து ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவியர்கள்
பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார் எம்.எல்.ஏ
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வமோகன் தாஸ்பாண்டியன் தென்காசி தொகுதிக்குட்பட்ட வெள்ளகால் பகுதியில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார் அப்போது கூட்டுறவு சங்க இயக்குனர் வெங்கடேஷ் ,சட்டமன்ற உறுப்பினருக்கு மலர் கீரிடம் அணிவித்து வரவேற்பளித்தார்...
முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்துக்குச் செல்ல வாட்ஸ்ஆப்பில் கோரிக்கையை பரவவிட்ட போலீஸார் !
தமிழக காவல் துறையில் பணியாற்றும் போலீஸாரின் 16 கோரிக்கைகளை முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்து அந்த தகவலை வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவவிட்டுள்ளன்ர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் போலீஸார்...
பாலம் கட்டும் பணி தென்காசி எம்.எல்.ஏ .,தொடங்கி வைத்தார்
உயர் மட்டபாலம் கட்டும் பணி தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வமோகன் தாஸ் பாண்டியன் தொடங்கி வைத்தார்
நபார்டு வங்கி திட்டதின் கீழ் 1 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் கீழப்பாவூர்...
பாவூர்சத்திரம் ஷாலோம் பள்ளி 100 சததேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பாவூர்சத்திரம் ஷாலோம் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ மாணவியர்கள் சாதனை .,அசோக்குமார் என்ற மாணவன் 495 மதிப்பெண்கள் பெற்று முதல் இடமும் ( தமிழ் 97 ஆங்கிலம் 99 கணிதம்...
