Author: Dhinasari Reporter

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல்லுக்கு கூடுதல்விலை

ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் நெல்லை நேரடியாக விற்பனை செய்வதால் கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் இதுகுறித்து பாவூர்சத்திரம் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜசேகர் கூறியதாவது கீழப்பாவூர்...

விற்பனைக்குழு உரிமம் இன்றி செய்தால் மீது கடும் நடவடிக்கை

விற்பனைக்குழு உரிமம் இன்றி செயல்படும் அரிசி ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் பாவூர்சத்திரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது தமிழ்நாடு விளைபொருள் விற்பனைச் சட்டம்...

கேரளாவிற்கு நூதன முறையில் தடை செய்ப்பட்ட புகையிலை கடத்த முயற்சி

பாவூர்சத்திரத்தில் இருந்து கேரளாவிற்கு நூதன முறையில் போதை பொருள் கடத்த முயற்சிபாவூர்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது...

உள்ளாட்சித் தேர்தல் பணி புறக்கணிப்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலகள் சங்கம் அறிவிப்பு

கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் உள்ளாட்சித் தேர்தல் பணி புறக்கணிப்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலகள் சங்கம் அறிவிப்பு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் உள்ளாட்சித் தேர்தல் பணியை புறக்கணிப்போம் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை...

அங்கன்வாடி மையம் தென்காசி எம்.எல் ஏ திறந்து வைத்தார்

பாவூர்சத்திரம் அருகேயுள்ள குலசேகரப்பட்டி ஊராட்சி குறும்பலாப்பேரி குலசேகரன் தெருவில் சட்டமன்ற தொகுதி நிதி ரூ.7.10, ஒன்றிய பொது நிதி ரூ.3.60 மொத்தம் ரூ.10.70 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய...

குற்றாலத்தில் படகு குழாம் திறப்பு

குற்றாலத்தில் ஐந்தருவி செல்லும் வழியில் சுற்றுலா துறை மூலம் படகு குழாம் திறக்கப்பட்டது 31 படகுகள் மூலம் செயல்பட உள்ள படகு குழாமை ஆதிதிராவிட மற்றும் பிறபடுத்தப்படோர் நலத்துறை அமைச்சர் ராஜ...
- 2026

குற்றாலத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை சங்க செயற்குழு கூட்டம்

குற்றாலத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை ,பொறியாளர் சங்கம் மற்றும் உதவிப் பொறியாளர் சங்கங்களின் மாநில மைய செயற்க்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு பொறியாளர் சங்கத்தின் மாநில தலைவர் கே.மோகன்ராஜ் தலைமை தாங்கினார் ,உபதலைவர் செல்வின் சௌந்தரராஜன்...

பெரியாண்டவர் கோயிலில் கும்பாபிஷேகம்

கீழப்பாவூர் ஸ்ரீ பெரியாண்டாவர் பெரியசாமி திருக்கோவில் இராஜகோபுரம்,பெரியாண்டவர் விமானம் ,மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது ,மஹா கும்பாபிஷேகத்தை திருச்செந்தூர் சிவசுப்ரமணிய பட்டர் ,மற்றும் சுரண்டை சுந்தரேச பட்டர் ஆகியோர்...

திமுக மேற்கு மாவட்டசெயலாளராக சிவபத்மநாதன் நியமனம்

திமுக மேற்கு மாவட்டசெயலாளராக வக்கீல் பொ.சிவபத்மநாதன் நியமிக்கப்பட்டுள்ளார் ,ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்தை சேர்ந்தவர் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர் ,இவர் கட்சியில் தீவிர பற்றுகொண்டவர் ,கனிமொழியின் ஆதரவாளர் என்பது...

தென்காசி அருகே ரயில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் மரணம்

ரயில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் மரணம் திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு சென்ற ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் மின்சார கம்பத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார் இலத்தூர் மணிவண்ணன் என்பவரின்...

பள்ளிக்கூடம் திறந்தாச்சு

பொதுத்தேர்வு முடிந்து இரண்டுமாத பள்ளி விடுமுறைக்கு பின் துள்ளிக்குதித்து ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவியர்கள்

பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார் எம்.எல்.ஏ

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வமோகன் தாஸ்பாண்டியன் தென்காசி தொகுதிக்குட்பட்ட வெள்ளகால் பகுதியில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார் அப்போது கூட்டுறவு சங்க இயக்குனர் வெங்கடேஷ் ,சட்டமன்ற உறுப்பினருக்கு மலர் கீரிடம் அணிவித்து வரவேற்பளித்தார்...
- 2026

Recent articles

spot_img