Author: Gobi Kannan
பிவிசி பைப், மோட்டார் வாங்க, நீர்த் தொட்டி கட்ட… விவசாய மானியத்துக்கு இந்த எண்களை தொடர்பு கொள்க!
ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று, தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
இரும்பு பட்டறை உரிமையாளர் டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை!
அழகர்சாமி, அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்சார வயரை பிடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தென்மாவட்டங்களில் முதல்முறையாக தென்காசியில்… கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம்!
மையம் குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் உஷா, முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் கலா ஆகியோர் கூறியதாவது
நாங்குநேரியில் ‘நெல்லை காவலன்’ திட்டம் தொடக்கம்!
நெல்லை மாவட்டத்தில் புதியதாக துவக்கப்பட்ட நெல்லைக் காவலன் திட்டத்தை மாவட்ட எஸ்பி., மணிவண்ணன் நாங்குநேரியில் நேற்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
அலங்காநல்லூரில்… லாரி மோதி பெண் போலீஸ் உயிரிழப்பு!
எதிரே வந்த தண்ணீர் லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கார்த்திகாயினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தியாகியர் தினம்: செங்கோட்டை வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்த கடம்பூர் ராஜூ!
தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி ஆகிய இரு மாவட்டங்களும் தியாகிகள் நிறைந்த மாவட்டம்
தென்காசி கல்வி மாவட்டத்தில்… காமராஜர் பிறந்த நாள் விழா..!
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டார கல்வி அலுவலகத்தில் உள்ள வளாகத்தில்,
வாஞ்சிநாதன் சிலைக்கு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!
பரவல் காரணமாக வாஞ்சி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வுக்கு அனுமதி அளிக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தனர்!
தீயணைப்பு மீட்புப் பணிகள் குழுவினர் தெளித்த கொரோனா கிருமி நாசினி!
கொரனோ தடுப்பு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.
80 அடி கிணற்றில் விழுந்த புள்ளி மான்; மீட்ட தீயணைப்புப் படையினர்!
உயிருக்கு போராடி தண்ணீரில் தத்தளித்த புள்ளிமானை உயிருடன் மீட்டு செங்கோட்டை வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்
கேரளத்தில் இருந்து… ஆயிரம் வாத்து ஏற்றி வந்த வாகனத்தை திருப்பி அனுப்பிய போலீஸார்!
1000 வாத்துக்கள் மற்றும் வாத்து முட்டைகளை ஏற்றிவந்த வாகனம் கேரளாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டது.
செங்கோட்டை நீதிமன்றத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் அரசு சித்த மருத்துவத்துறை, வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கொரனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
