Author: Gobi Kannan

தலைநகரில் கால்கிலோ நெகிழிக்கு (பிளாஸ்டிக்)காலை உணவு; ஒரு கிலோ நெகிழிக்கு மதிய உணவு.!

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.வீடுகள், தெருக்களில் உள்ள நெகிழிக் குப்பைகளைக் கொடுத்து மக்கள் இங்கு உணவைப் பெற்றுக் கொள்ளலாம்.

லோன் கிடைக்காத விரக்தி டிரைவா் மனைவியுடன் செய்த அதிர்ச்சி சம்பவம்.!

மனவேதனை அடைந்த கமல்ராஜ் பாலில் வி‌ஷத்தை ஊற்றி குடித்தார். இதனை பார்த்த ஜமுனா ராணி கணவரிடம் இருந்து வி‌ஷத்தை வாங்கி தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கினர்.

மனைவி பிரிந்த ஆத்திரம்; தந்தையை கொன்ற மகன்.!

பின்னர் தூங்க சென்றுள்ளனர். நள்ளிரவு தூங்கி கொண்டிருந்த பெருமாளை சேகர் அரிவாளால் தலை, கழுத்தில் பயங்கரமாக வெட்டினார்.

சசிகலா மீது வழக்கு போடுவேன் ஜெயதீபா ஆவேசம்.!

ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகி இருப்பதால் பங்குதாரர் தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் சசிகலா சமர்ப்பிக்க வேண்டும்.

வெங்காயம் தராத கடைக்காரர்… ஹோட்டலை அடித்து நொறுக்கிய சிபிஎம் கட்சியினா்.!

அங்கிருந்து வெளியேறிய இளைஞர்கள் தங்களது நண்பர்களை அழைத்துக் கொண்டு வந்து அந்த ஹோட்டலை அடித்து நொறுக்கினர்.

விரத காலத்தில் அசைவம் சாப்பிட சொன்ன கணவனை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி, மகன் .!

இதனால் ஆத்திரமடைந்த தனலட்சுமி , அவரது தம்பி சஞ்சய் , மகன் அரவிந்த் ஆகியோர் சேர்ந்து முத்துராஜை உருட்டு கட்டையால் அடித்து உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.
- 2026

முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது; திருமா.!

அறவழியில் எங்கு போராட்டம் நடந்தாலும் அதில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்று ஆதரவை தெரிவிக்கும்.

தமிழகம் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காகக் காத்திருக்கிறது; மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

தேர்தல் பணியில் உள்ள மாவட்ட கலெக்டர் தொடங்கி, அனைத்து அதிகாரிகள் மீதும் தி.மு.க.வுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் கடமை தவறாமல் தங்கள் ஜனநாயகப் பணியை பயமின்றி, பாரபட்சமின்றி நிறைவேற்றிட வேண்டும்.

நிலத்தகராறு மச்சானை தீ வைத்து கொளுத்திய மாப்பிள்ளை.!

ஆண்டியப்பன் அதற்கு மறுத்துவிட்டதால், இதனால் ஆத்திரமடைந்த மணி அங்கிருந்த தகர ஷெட்டில் ஆண்டியப்பனை வெளிளில் வரவிடாமல் பூட்டிவைத்து ஆண்டியப்பன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் திருநங்கைகளுக்கான தனிப்பல்கலைகழகம் துவக்கம்.!

இந்தியாவில் முதல் முறையாக திருநங்கைகளுக்கென தனி பல்கலைகழகம் உத்திரபிரதேச மாநிலத்தின் பாசில் நகரில் உருவாகி வருகிறது.

விமான கட்டணம் விண்ணை தொட்டது; பயணிகள் அதிர்ச்சி..!

விடுமுறை காலம், பண்டிகை காலங்களில் பெரும்பாலானோர் பயணம் செய்வதால் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தி விமான நிறுவனங்கள் வசூலித்து வருகின்றன.

அற்ப சுகத்துக்காக மாற்றுத்திறனாளி மகனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற கொடூர தாய்.!

போலீசார் இஸ்மாயிலை பிடித்து விசாரித்தபோதுதான், கள்ள காதலும், கருணையற்ற கொலையும் வெளிச்சத்துக்கு வந்தது.
- 2026

Recent articles

spot_img