Author: Gobi Kannan

கேஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு மின்சார ஆட்டோக்கள்.!

சிலிண்டர்கள் காலதாமதமாக வருவதாக வாடிக்கையாளர்கள் அளித்த புகாரினால் இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த புதிய எலக்ட்ரிக்கல் ஆட்டோக்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

ஜல்லிக்கட்டு காளைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்.!

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை தமிழகத்திலுள்ள ஜல்லிக்கட்டு காளைகளை கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளது.

15ஆயிரம் கடனுக்காக 13வயது மகளுக்கு கட்டாய திருமணம்; தந்தை உள்பட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது.!

இதனால் என்னை மூக்கன் மகன் சரவணகுமாருக்கு(23) கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி கட்டாயமாக திண்டுக்கல் அடுத்த கரிக்காலி பெருமாள் கோயிலில் வைத்து எனது விருப்பமில்லாமல் கட்டாய திருமணம் செய்து கொடுத்தனா்.

தமிழகத்தில் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்.!

இந்த 50 பள்ளிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வேண்டாம் நெடுமாறன் அதிரடி.!

இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை பெற்றால் அவர்களை சிங்கள அரசு மீண்டும் இலங்கைக்கு அழைத்து கொள்ளாது.

கால் கொலுசை அடகு வைத்து குடித்த கணவனுக்கு மனைவி கொடுத்த நுாதன தண்டனையால் பரபரப்பு.!

பின்னர் உள்ளே இருந்த கணவர் செந்தில் மீது ஊற்றி தீ வைத்தார். உடலில் தீ பிடித்ததும் அவர் கூச்சல்போட்டு அலறினார்.
- 2026

முதல்முறையாக குளுகுளு வசதியில் பயணிகள் ரயில்; ஜனவரி முதல் இயக்கம்.!

இந்தியாவில் குறைந்த தூரத்தில் இயக்கப்படவுள்ள முதல் ஏசி பயணிகள் ரயில் தற்போது மும்பையில் உள்ள குர்லா கார் ஷெட்டிற்கு வந்துள்ளது.

நாடக காதலை கைவிடாத இளம்பெண்; தந்தை செய்த விபரீதம்.!

பிரின்சி இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ,கோபம் அடைந்த திவாரி தனது மகளை கொன்று ,மகளின் உடலை துண்டு துண்டாக வெட்டி 2 சூட்கேசில் அடைந்துள்ளார் .

ஹோட்டல்களில் பொது நுழைவு வாயில் சவூதி அரசு அதிரடி அறிவிப்பு.!

இதன் மூலம் வெவ்வேறு நுழைவாயில் என்னும் நடைமுறை முடிவுக்கு வந்து ஆண்கள் பெண்கள் இருபாலரும் பொது வழியை பயன்படுத்த வழி செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும் ஜவாஹிருல்லா கெஞ்சல்.!

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான, மக்களிடையே பாரபட்சத்தைப் பாராட்டுகின்ற, இலங்கைத் தமிழர் நலனுக்கு விரோதமான இச்சட்டத்தைத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்து பாராளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

கடைசியா உன்னுடன் ஒரே ஒரு நாள் மட்டும் கெஞ்சியவன் செய்த விபரீத செயல்.!

இந்த விசாரணையில் அமலசெல்விக்கும், கொத்தனார் கண்ணனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கண்ணனிடம் விசாரணை செய்தபோது கள்ளத்தொடர்பு குறித்து ஒப்புக்கொண்டார்.

உரிமைக்குரல் தொழிற்சங்க கூட்டத்தில் டீசல் விலை உயர்வை கட்டுபடுத்த கோரி தீர்மானம்.!

சொந்த பயன்பாட்டிற்கென வாங்கி வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தடை செய்திட வேண்டும். 2. டீசல் விலைஉயர்வு, இன்சூரன்ஸ் உயர்வை கட்டுப்படுத்தவும்
- 2026

Recent articles

spot_img