Author: Gobi Kannan
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டப பொன் விழா : ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.
இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர்
சபரிமலை தரிசனத்திற்கு 6,000பேருக்கு மட்டுமே அனுமதி கேரள வனத்துறை; பந்தள மன்னா் கடும் எதிர்ப்பு…!
சபரிமலைக்கு, தினசரி வரும் பக்தர்கள் எண்ணிக்கையை, 6,000 ஆக குறைக்க, வனத்துறை பரிந்துரைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் துவங்கியது…!
பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
முட்புதரில் ரோஜா மலா்; வீசி சென்ற இரக்கமற்ற (பேய்க்கு) தாய்க்கு போலீஸ் வலைவீச்சு…!
கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் பைக்குள் வைத்து பச்சிளம் பெண் குழந்தையை முட்புதருக்குள் வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கர்நாடக வெள்ளசேத பகுதிகளை நிர்மலாசீதாராமன், முதல்வா் எடியூரப்பா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனா்.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஹெலிகாப்டரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டடுள்ள வடகர்நாடகா கடலோர மாவட்டங்கள் மலைநாடு உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்
வைகோவிடம் உள்ள அசையாசொத்து துரோகம் ஒன்றுதான்; காங்கிரஸ் எம்பி குற்றச்சாட்டு..!
திமுக சார்பில் 17 ஆண்டு காலம் எம்.பி.யாக இருந்த வைகோ, கட்சிக்கு துரோகம் செய்ததை நாடு அறியும். துரோகம் என்பது வைகோவின் சொத்து என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறினார்.
திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை அடித்து கொலை செய்து குழிதோண்டி புதைத்த காதலன் மற்றும் உறவினா்கள்…!
கல்லூரி மாணவியை காதலித்து கொன்ற விவகாரம் தொடர்பாக காதலனின் தந்தை உள்பட 2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த கல்லூரி மாணவி உடல் எரிக்கப்பட்ட இடத்தில் தடயவியல் துறையினர் ஆய்வு நடத்தினார்கள்.
பாகிஸ்தானை கதற விட்ட ஐ.நா.சபை…!
பாகிஸ்தானின் கோரிக்கை சர்வதேச நாடுகள் நிராகரித்ததால் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும்படி பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐ.நா.சபை நிராகரித்துவிட்டது.
மோடியின் அடுத்த அதிரடி–மதமாற்ற தடைச் சட்டம் விரைவில்!!
பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மதமாற்ற எதிர்ப்பு மசோதாவைக் கொண்டு வரக்கூடும் தகவல் தெரிவித்துள்ளன.
காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தானுக்கு தலிபான்கள் கடும் கண்டனம்…!
காஷ்மீர் பிரச்சினையை ஆப்கானிஸ்தானுடன் இணைக்க வேண்டாம் என பாகிஸ்தானுக்கு தலிபான்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஒரு போட்டோவுக்காக 5 ஆயிரம் மைல் கடந்து சென்ற புகைப்பட கலைஞர்…!
அமெரிக்காவில் சூரிய கிரகணத்தை படம் பிடிப்பதற்காக பத்திரிகையாளர் ஒருவர் 5 ஆயிரம் மைல் கடந்து சென்றுள்ளார்.
காஷ்மீர் விவகாரம் – விமான நிலையம் மற்றும் இரயில் நிலயங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததையடுத்து, விமான நிலையங்களை தாக்க தீவிரவாதிகள் குறி வைத்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
