Author: Gobi Kannan

தகராறை தட்டிக்கேட்ட காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; 8 பேருக்கு போலீஸ் வலைவீச்சு……!

நாங்குநேரி அருகே காங்கிரஸ் பிரமுகரை அரிவாளால் வெட்டிய 8 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ரூ.15 லட்சத்திற்கு மண்ணுளி பாம்பு விற்க முயன்ற 4பேர் கைது..!

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்தள்ள குற்றாலத்தில் மண்ணுளி பாம்பை விறக் முயற்சி செய்த 4 பேர் கைது செய்பப்பட்டனா்.

உங்கள் ஆரோக்கியம் தொிந்து  கொள்ள……..

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்துதெரிந்துகொள்ளலாம்:

அகஸ்தியர் அருவி தடாகத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் மரணம்….!

முத்துகுமார் மட்டும் தனியாக அங்குள்ள தடாகத்தில் குளிக்க சென்றார். அப்போது அந்த தடாகத்தில் ஆழமான பகுதியில் பாறை இடுக்கில் முத்துகுமாரின் கால் சிக்கியது. இதனால் மூச்சுத்திணறிய அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தம்பியுடன் தகாத உறவு வைத்த; மனைவியை வெட்டி கொலை செய்த கொத்தனார்…..!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கள்ளக்காதல் காரணமாக மனைவியை கட்டிட தொழிலாளி  வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலி மனையை விலைக்கு கேட்ட முதியவருக்கு;  கும்மாங்குத்து விட்ட இருவருக்கு போலீஸ் வலைவீச்சு…!

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியை அருகே உள்ள குலசேகரமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பேச்சியப்பன்(65). இவர் அதே பகுதியை சேர்ந்த வன்னியன் மகன் கணேசன்(40) என்பவருக்கு சொந்தமான காலி இடத்தை விலைக்கு கேட்டதாகவும் கணேசன்...
- 2026

70 வயது புதுமாப்பள்ளையிடம் ரூ.70 ஆயிரம் மற்றும் நகை மோசடி; இரண்டாவது மனைவிக்கு போலீஸ் வலைவீச்சு…!

70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் முதலிரவில் கணவரை துாங்க விட்டு நகைகளை திருடிக்கொண்டு தப்பியோட்டம்!

ஈமசடங்கிற்கு சென்ற குடும்பம்; இறுதி யாத்திரைக்கு போனது….!

விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கத்திமுனையில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை; டிவி நடிகர் கைது….!

2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனா்.

ஆன்லைன் மூலம் திருமண மோசடி; பொறியாளர் கைது செய்யப்பட்டார்…..!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி அரசுப் பெண் மருத்துவரிடம் ரூ. 20 லட்சம் மோசடி செய்த பொறியாளரை லால்குடி அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

ரூ.13 லட்சம் நகை மோசடி; தொழிலாளி இருவர் கைது…!

கோவையில் நகை கடை முதலாளியை ஏமாற்றி 450 கிராம் தங்க நகைகளை மோசடி செய்து திருடிய கடை ஊழியர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பணத்தை திருடிய இளைஞரின் கையை வெட்ட; நீதிமன்றம் உத்தரவு !

இந்நிலையில் இந்த இளைஞரை சவூதிக்கு அழைத்துச் சென்ற நண்பர், திருடப்பட்ட பணத்தைக் கொடுப்பதாக உறுதி அளித்திருந்த நிலையில் அதை கட்டாமல் காலம் தாழ்த்தினார்.
- 2026

Recent articles

spot_img