Author: Suprasanna Mahadevan

தீபாவளி சிறப்பு பேருந்துகள்! அக்.23 முதல் முன்பதிவு!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.தீபாவளிக்கு வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில் தற்பொழுது...

நிலவின் குளிரால் உறையும் விக்ரம் லேண்டர்!

எனவே விக்ரமின் இயந்திர பாகங்கள் சேதமடைந்து, அதன் சோலார் திறன் இழக்கும். எனவே பிரக்யான் ரோவரும் வேலை செய்யாது. எனவே விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

தடைகள் நீங்கி தனங்கள் சேர தரிசிக்க வேண்டியத் தலம்!

சிற்றாறு உற்பத்தியாகும் குற்றாலத்துக்கும் தாமிரபரணி உற்பத்தியாகும் பாண தீர்த்தத்துக்கும் நடுவே, அகத்திய முனிவர் இன்றைக்கும் தவமிருக்கும் இடம் என்று போற்றப்படும் தலத்தில் அமைந்துள்ள ஆலயம் என்று கடையம் வில்வவன நாதரைப் போற்றுகிறார்கள் பக்தர்கள்.

செங்கோட்டை அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருக்கல்யாணம்!

இந்நிகழ்ச்சியில் சுந்தராஜ பெருமாள் பூமி,நீளா தேவியருடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் ஒருபக்கத்தில் பெருமாளூம் எதிர் பக்கத்தில் தாயார்களையும் எழச் செய்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

எந்த மொழியும் நம் சொந்த மொழியே! கூகுள் உதவியாளர்!

பயனர்கள் இப்போது கூகுள் அசிஸ்டென்ட்-ல் தமிழ், இந்தி குஜராத், தெலுங்கு, உருது, பெங்காலி மற்றும் கன்னடம் போன்ற பல இந்திய மொழிகளுக்கும் கட்டளையை வழங்கலாம். கண்டிப்பாக இது சரியான சமயத்தில் வழங்கப்பட்ட அருமையான அம்சமாகும்.

நாகார்ஜூனா பண்ணை வீட்டில் எலும்புக்கூடு கண்டெடுப்பு!

இதுகுறித்து, வேலையாட்கள் அந்த ஊரின் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் ,அவர் அந்த இடத்தை வந்து பார்த்துவிட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
- 2026

கூகுள் பே மூலம் ரூ 96,000 இழந்த நபர்!

மும்பையைச் சேர்ந்த, 31 வயதான தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், கடந்த வாரம் தனது வீட்டின் மின்சார பில் தொகையைச் செலுத்துவதற்காகக் கூகுள் பே சேவையைப் பயன்படுத்தியுள்ளார். கூகுள் பே சேவையில் உள்ள 'எலக்ட்ரிக் பில்' என்ற பிரத்தியேக சேவையை அவர் பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கிய சமையல்: முருங்கைக்கீரை சூப்!

மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பை 'சிம்’மில் வைத்து அரைத்த விழுதுடன் மிளகு - சீரகப் பொடி, உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.

நள்ளிரவில் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு!

சென்னையில் விடாது பெய்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய பெருநகரங்களில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது...

போக்குவரத்து அபராதம் குறைக்கப்படும்! அமைச்சர் விஜயபாஸ்கர்!

இதற்கு பல்வேறு மாநிலங்களில் மக்கள் எதிர்ப்புக் குரல் வந்த நிலையில் அந்தந்த மாநில அரசுகளே அபராதத் தொகையை குறைத்துக் கொள்ளலாம் என மத்திய போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்திருந்தார்

பெண்ணின் வயிற்றினுள் இதைக் கண்டு அதிர்ந்த மருத்துவர்கள்!

பெண்ணின் பெற்றோர் உடனடியாக அவரை அதே பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த பெண் மன அழுத்தத்தில் சற்று பாதிக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

தாயையும் 3 மாத சேயையும் எரித்து கொன்ற கொடூரம்! வரதட்சணைக் கொடுமை!

இதையடுத்து, ஷப்னத்திடம் முகமது காசிமும், அவரது தாயும் ரூ.2 லட்சம் வரதட்சணை பணம் கேட்டு நச்சரித்து உள்ளனர். வரதட்சணை கொடுக்கவில்லை என்பதால் அவரது மாமியார் அவரை அடித்து, உதைத்து கொடுமை செய்து வந்துள்ளார்
- 2026

Recent articles

spot_img