Author: Suprasanna Mahadevan

அத்தி வரதரை சந்தனத்தில் சிற்பமாக்கிய சிற்பி !

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையைச் சேர்ந்த சிற்பியும், ஜனாதிபதி விருது பெற்ற கலைஞருமான டி.கே.பரணி (50). இவர் ஒற்றை அரிசியில் சிலை, சந்தன மரங்களில் நுண்வேலைப்பாடுகளுடன் சிலைகள் செய்து வருகிறார்.இவர் 9-ஆம் வகுப்பு வரை...

என்.கே.பி பார்த்து விட்டு கண்கலங்கி போன ஷ்ரத்தா !

விஸ்வாசம் படத்துக்கு பிறகு கடந்த சில மாதங்களாக அதிகமாக எதிர்ப்பார்க்கப்பட்ட அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெற்றிகரமாக இன்று திரையிடப்பட்டுள்ளது.அஜித் ரசிகர்கள் படத்தை விண்ணை முட்டும் அளவில் கொண்டாடி கொண்டு வருகின்றனர், முதல்...

370 க்கு கருத்து தெரிவித்த ஆடை நாயகி ! கிழித்தெடுத்த நெட்டிசன்ஸ்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35ஏ ஆகிய பிரிவுகளை மத்திய அரசு நீக்கியது. இதற்கு பொது மக்களும், திரையுலக பிரபலங்களும் தங்களின் ஆதரவு மற்றும் எதிர்ப்பை சமூக...

தல படத்த பாக்க போயி இப்ப இவரு தல உருளுது !

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. இந்தியில் ஹிட்டான இந்த படத்தை தமிழில் இயக்கியிருப்பவர் எச்.வினோத்.வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, டெல்லி...

ரொம்ப கஷ்டத்துல இருக்கோம் சால்வை போட்டு டிமிக்கி குடுக்காம பணமா குடுங்க ப்ளிஸ்: கெஞ்சும் மதிமுக.,!

மதிமுக வின் கழக நிதியை அதிகரிக்கும் அல்லது சேர்க்கும் வகையில் ம தி மு க தலைமைக் கழகம் கீழ்காணும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.தலைமைக் கழக அறிவிப்பு, கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்களின் கவனத்திற்கு...கழகப்...

சிறிது சிறிதாய் சிலையாய் மாறும் பெண் ! குழப்பத்தில் மருத்துவர்கள் !

பிரிட்டன் நாட்டில் கிரேட்டர் மான்செஸ்டர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகேயுள்ள ரோச்சடல் என்னும் இடத்தை சேர்ந்தவர் ரேச்சல் வின்னார்ட். இவருடைய வயது 35.இவர் சிறுவயது முதலே ஒரு  நோயால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவர்களிடம்...
- 2026

துங்காவில் கரைபுரளும் வெள்ளம் ! தீவாய் காட்சி தரும் சிருங்கேரி !

சிருங்கேரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக துங்கா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.மேலும் ஸ்ரீசிருங்கேரி சாரதா பீடத்தில் அமைந்துள்ள பெரும்பாலான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. துங்காவில் நீர் மட்டம் அதிகரித்து யாத்ரி நிவாஸ்...

விஷ்ணு சகஸ்ரநாமத்தில் எந்த நாமத்தை எந்த பலனுக்காக சொல்ல வேண்டும் தெரியுமா?

விஷ்ணு ஸகஸ்ரநாமத்தில் வரும் சில நாமங்கள் முடிந்த போதெல்லாம் கூறுங்கள் நன்மை அடையுங்கள்ஸகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள் (விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்)படிப்பில் வல்லவனாக:-வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி:வயிற்று வலி நீங்க:-ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா ஸஹிஷ்ணுர்...

இரவில்.. தூங்குவதற்கு முன்பு அந்த இடத்தில் இதை செய்தால்….

தூங்குவதற்கு முன் இரவில் தொப்பிளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புள்ளைச் சுற்றி ஒன்றரை அங்குள்ள அளவிற்கு மசாஜ் செய்தால் மூட்டுவலி  நடுக்கம் மற்றும் சோம்பலில் இருந்தும் விடுபடலாம்.இதே போல் தேங்காய்...

ஜாக்பாட் இயக்குனர் ஹன்சிகாவுடன் ஒப்பந்தம் !

ஜோதிகா, ரேவதி, யோகி பாபு, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோரை வைத்து ஜாக்பாட் படத்தை இயக்கிய கல்யாண் அடுத்த பட வேலையில் இறங்கி இருக்கிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படமும் காமெடியாக இருக்குமாம்.அந்த...

பொடி வைத்து ரஜினியை கார்னர் செய்யும் கோமாளி !

நடிகர் ஜெயம் ரவி நடித்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருக்கும் ஐசரி கணேஷின் சொந்தப் படம் கோமாளி. இந்தப் படத்தின் படபிடிப்பு முடிந்து, ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்கான புரமோஷனுக்காக...

கட்டு கட்டாய் சிக்கிய ஹவாலாப் பணம் ! சென்னை ஹோட்டலில் கேரள இளைஞர் கைது !

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட இடங்களில் வாகன சோதனையும் நடைபெற்று...
- 2026

Recent articles

spot_img