Author: Suprasanna Mahadevan
இதையெல்லாம் ஞாபகமா வெச்சுருந்து சமைங்க! அப்பறம் பாருங்களேன் !
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும்...
220,284 எண்களைப் போல நண்பன் வேண்டும் !
கணிதமேதை ராமானுஜம் யாருடனும் மிக நெருக்கமாகப் பழகியதில்லை. இதை அறிந்த ஒரு நபர் அவரிடம்,“உங்களால் ஏன் மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியவில்லை?” என்று கேட்டார்.நான் அவ்வாறு பழகத்தான் விரும்புகிறேன்,ஆனால், நான் எதிர்பார்க்கும்
நபரைக் காண...
இன்று கடைசி தேதி ! கர்நாடாகா வங்கியில் வேலை !
கர்நாடகா வங்கியில் நிரப்பப்பட உள்ள புரபஷெனரி கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 20) கடைசி நாளாகும்.பணி: Probationary Clerksசம்பளம்: மாதம் ரூ.37,000வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 60 சதவீத...
தனுஷூடன் ஜோடியாகும் ஐஸ்வர்யா !
அசுரன் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தின் மூலம் பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லஷ்மி தமிழில் அறிமுகமாகிறார்.'பேட்ட' படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தின்...
நமக்கில்லையே இப்படி ஒரு அக்கா ! தங்கைக்கு ஆனந்த அதிர்ச்சி அளித்த டாப்சி !
தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'ஆடுகளம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. தொடர்ந்து ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.இதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்....
பிராமணர்களுக்கு நலவாரியம் ! மைலாப்பூர் எம்.எல்.ஏ. சட்டசபையில் கோரிக்கை !
சட்டசபையில் கடந்த சில நாட்களாக காவல்துறையின் மானியக்கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் நேற்றுப் பேசிய முன்னாள் காவல் அதிகாரியும் தற்போதைய மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான நட்ராஜ் பிராமணர்களுக்கு என தனியாக நலவாரியம்...
படுக்கை அறையில் கண்காணிப்புக் கேமரா ! மனைவி போலிஸில் புகார் !
இந்தியாவின் திரிபுரா மாநிலம் சாதுடில்லா என்ற கிராமத்தில் குடியிருக்கும் ரத்னா-சந்தன் காந்தி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் கழிந்ததுவிட்டது,தற்போது ரத்னா, மகளிர் ஆணையத்திடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தனது...
ஸ்கிம்மர் மூலம் ஏ.டி.எம். இல் திருட்டு ! அயல் நாட்டுக் கும்பல் கைது !
சென்னை துரைப்பாக்கத்தை அடுத்து கண்ணகி நகரில் ஸ்கிம்மர் கருவி வைத்திருந்த பல்கேரியா நாட்டை சேர்ந்த நிகோலா, போரிஸ், லியூம்பாபி ஆகிய 3 பேர் போலீசாரிடம் சிக்கினர். இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர்...
சோகம் ! மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழப்பு !
பீகார் மாநிலத்தில் பருவமழை தீவிரத்தால் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்கிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் நவாடா மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட தன்பூர் முஷஹரி கிராமத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் மின்னலின் தாக்கமும்...
ஜார்ஜியாவில் கரையொதிங்கிய மூன்று பைலட் திமிங்கலங்கள் உயிரிழந்த பரிதாபம்
ஜார்ஜியாவில் கடற்கரையோரம் கரை ஒதுங்கிய 3 திமிங்கலங்கள் உயிரிழந்தன. அங்குள்ள புனித சைமன்ஸ் தீவு கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குளிக்கச் சென்றபோது, சுமார் 50 பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி கிடந்தன.இதனைக்கண்ட அங்கிருந்தோர்,...
சாக்கடையை சீர் செய்த போக்குவரத்து அதிகாரி ! குவியும் பாராட்டுக்கள் !
கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த நிலையில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் திடீரென மழை பெய்யத் துவங்கியது.கோவை ராமநாதபுரம், சித்ரா, ரெயில் நிலையம், அவினாசி...
உடல் வலியா இப்படி பண்ணுங்க !
மிளகுத்தூளுடன்,இரண்டு பங்கு சுக்குத்தூள் ,சிறிது துளசி இலை சேர்த்து நீர் விட்டு கசாயம் செய்து வடிகட்டி பாலுடன் சாப்பிட்டு வந்தால் உடல் வலி நீங்கி புத்துணர்ச்சி ஏறபடும்.மிளகு ,சுக்கு ,திப்பிலி, அரிசி ஆகியவற்றை...
