Author: Suprasanna Mahadevan
Breaking News
தென்காசியில் காணமல் போன மாணவன்.. இன்ஸ்டாவால் தில்லியில் கண்டறிந்த போலீஸ்!
தில்லி சென்று மீட்டு வந்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.
ஆளுங்கட்சி அதிகாரத்தால் முதல் மாணவிக்கு டிசி! தோழியே காரணம்.. எழுதி உயிர் நீத்த மாணவி!
தன்னுடைய போட்டியாளரான மிஸ்பா இருக்கும்வரை தன்னால் முதல் இடத்தை பிடிக்க முடியாது என்று தந்தையிடம் கூறியதாக தெரிகிறது.
பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 4 கோடி!
பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 10 நாட்கள் மிக விமர்சையாக நடைபெற்றது.
ஆணை அவுட் ஆக்கிய பெண்.. பாராட்டிய சச்சின்!
சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
சூறாவளியில் சிக்கி பறந்த கார்… உயிர் தப்பிய 16 வயது இளைஞர்!
தாக்கிய இந்த சூறாவளியில் சிக்கி பல மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது, வீடுகள் மற்றும் சாலைகளும் சேதமானது.
ஸ்ரீவல்லி பாடலுக்கு ஸ்டெப் போட்ட கங்குலி!
குழந்தைகளுடன் இணைந்து இப்பாடலுக்கு ஸ்டெப்பை போட்டுள்ளார்.
திருக்குறளால் திருவள்ளுவர் ஓவியம்.. கவனம் ஈர்த்த நெல்லை மாணவி!
1,330 திருக்குறள் மூலம், திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்து கவனம் ஈர்த்துள்ளார் மகாலட்சுமி.
குருவாயூர் கோவிலில் பூஜைக்காக புதிய ஹெலிகாப்டர்!
புதிய சொகுசு ஹெலிகாப்டர் குருவாயூர் கோயிலுக்கு வாகன பூஜைக்காக கொண்டு வரப்பட்டது.
பயணிகள் கவனத்திற்கு.. ரயில் போக்குவரத்தில் மாற்றம்!
தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
வாட்ஸ்அப்பில் உங்கள் ரியாக்ஷன் எப்படி இருக்கும்..? அசத்தல் அப்டேட்!
உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ்-அப் . பிரபல மேட்டா (ஃபேஸ்புக் ) நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்-அப்தான் அதிக பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி அனுப்பும் தொழில்நுட்பமாக பார்க்கப்படுகிறதுடெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே...
அறப்பளீஸ்வர சதகம்: ஊழ்வினைக்கு தப்பார்!
ஊழ்வலிகடலள வுரைத்திடுவர், அரிபிரமர் உருவமும்காணும் படிக்கு ரைசெய்வர்,காசினியின் அளவுபிர மாணமது சொல்லுவார்காயத்தின் நிலைமை அறிவார்,விடலரிய சீவநிலை காட்டுவார் மூச்சையும்விடாமல் தடுத்த டக்கிமேன்மேலும் யோகசா தனைவிளைப் பார், எட்டிவிண்மீதி னும்தா வுவார்,தொடலரிய பிரமநிலை காட்டுவார்,...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
கற்பித்தல் முறைஹிந்து தர்க்கம் மற்றும் தத்துவத்தின் நுணுக்கங்களில் தேர்ந்தவராக இருந்த போதிலும், அவர் ஒரு சிறந்த இயங்கியலாளராக இருந்த போதிலும், அவர் தனது மகிழ்ச்சிக்காக எந்த வார்த்தை சண்டையிலும் ஈடுபடுவதை அவர் விரும்பவில்லை.ஒருமுறை...
