Author: Suprasanna Mahadevan
காப்பி அடிக்க.. கடவுளிடம் பிரார்த்தனை..! வைரலான மாணவன் செயல்!
கள்ளக்குறிச்சியில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவர் ஒருவர் பிட்டு பேப்பரை வைத்து சாமி கும்பிடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப்...
கூகுள் குரோம் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..!
ஹேக்கர்களால் பிரவுசர் எளிதில் ஹேக் செய்யப்பட்டுவிடும் என்று பில்லியன் கணக்கான குரோம் பயனாளர்களுக்கு கூகுள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
அறப்பளீஸ்வர சதகம்: இல்லறம்!
இல்லறம்தந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்சன்மார்க்கம் உளமனை வியைத்தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்தனைநம்பி வருவோர் களைச்சிந்தைமகிழ் வெய்தவே பணிவிடைசெய் வோர்களைத்தென்புலத் தோர் வறிஞரைத்தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்தேனுவைப் பூசுரர் தமைச்சந்ததம் செய்கடனை யென்றும்இவை பிழையாதுதான்புரிந்...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
நேற்றைய பதிவு தொடர்ச்சிஒரு அர்ப்பணிப்புள்ள வேலைக்காரன் சிறுவயதிலிருந்தே அவரது பூர்வாஷ்ரமத்தில் ஆச்சார்யாள் ஸ்ரீ சாஸ்திரியின் குடும்ப உறுப்பினராக நடத்தப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.ஸ்ரீ சாஸ்திரியிடம் எப்போதும் ஒருவித தந்தைவழி பாசத்தை ஆச்சார்யாள் உபசரிப்பதும்,...
ஆரோக்கிய சமையல்: ப்ரோசாவா மில்லட் பாயாசம்!
ப்ரோசோவா மில்லட் பாயாசம்தேவையான பொருட்கள்:தோலுரித்த தினை - 1 கப், உலர் பழங்கள், நெய், தண்ணீர், சர்க்கரை, பால், ஏலக்காய் தூள் - தேவைக்கேற்பதயாரிக்கும் முறை:• தோலுரித்த புரோசோ தினையை கொதிக்கும் நீரில்...
ஆரோக்கிய சமையல்: ப்ரோசோவா இட்லி!
ப்ரோசோ மில்லட் ரவா இட்லிதேவையான பொருட்கள்:ப்ரோசோ தினை இட்லி ரவா - 1 கப், உளுத்தம் பருப்பு - 1 கப் மற்றும்உப்பு - சுவைக்கேற்பதயாரிக்கும் முறை:உளுத்தம்பருப்பை 4-6 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து,...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!
அம்மை நோயில் கண்களைக் காப்பாற்ற…அம்மை வந்துள்ள காலத்தில் கண்களைப் பாதுகாக்காவிடில் பூ விழுந்து பார்வை போய்விடும். அதனால் கொத்துமல்லி (தனியா) கஷாயத்தினால் கண்களை அடிக்கடி அலம்பி வர நோயின் கடுமையில் இருந்து கண்களை...
BE, B.TEC .. விப்ரோவில் பணி!
விப்ரோ அதிகாரபூர்வ இணையதளத்தில் சோதனை பொறியாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பி.இ., பி.டெக் அல்லது அதற்கு இணையான படிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர்...
நாளை கடைசி: பாங்க் ஆஃப் இந்தியாவில் பணி!
பாங்க் ஆஃப் இந்தியா (Bank of India - BOI) அதன் காலி பணியிங்களுக்களை நிரப்பும் நோக்கத்தின் கீழ், தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை ஏற்க தொடங்கி உள்ளது.இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. பாங்க்...
பிக்சல் போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்.. சிறப்பம்சங்கள்..!
கூகுள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.இந்த...
8,10 வகுப்பு போதும்: ரயில்வேயில் பணி!
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.பணிக்கு மத்திய அல்லது மாநில...
பயத்தோடும் நாய்கள்.. எத்தனை நாள் கனவோ..!
இந்த வீடியோ டிவிட்டரில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பார்வைகளைப் பெற்றிருக்கிறது.
