Author: Suprasanna Mahadevan

20 மணிநேரத்தில் 30 மாவிலைகளில் 1,330 திருக்குறள்! ஆசிரியை சாதனை!

30 மா மரத்தின் இலைகளில் 1,330 திருக்குறள்களையும் 20 மணிநேரத்தில் எழுதி ஆசிரியை அமுதா சாதனை படைத்தார்.

தமிழ் தமிழ் என்று கத்தல் மட்டும் எதற்கு..? பேரரசு அதிரடி கேள்வி!

தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக்க வேண்டும்.

நடராஜர் சிலையை திருடி விற்க முயன்ற மூவர் கைது!

சுடர்அறுத்து எடுக்கப்பட்ட நிலையில் சுமார் முக்கால் அடி உயரமும், ஒரு கிலோ எடையுள்ள நடராஜர் சிலையை மீட்டனர்.

வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் சிவலிங்கம்!

ஆம்பூர் அருகே பால் வியாபாரி ஒருவர் வீடு கட்டுவதற்காக ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும்போது ஒன்றரை அடி உயரமுள்ள சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி பகுதியில் வீடு...

நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வேதாந்த் மாதவன்!

டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் பங்கேற்று அதில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

தலையில்லா மனிதன்.. அதிர்ச்சியில் ஆழ்த்திய கூகுள் மேப்!

புதிய இடங்கள் மற்றும் பகுதிகளை கண்டறிய கூகுள் மேப் பயன்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் கூகுள் மேப் மூலமாக படம்பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் மிகவும் வைரலாக பரவி வருகிறது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளின்...
- 2026

ஒரே ஆப்பில் அனைத்தும்.. டாடாவின் டாடா நியூ!

டாட்டா நிறுவனமானது அவ்வப்போது புது புது விஷயங்களை அறிமுகப்படுத்தி தனது வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.டாடா-வின் டாடா நியூ (Tata Neu) செயலி இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும், Android மற்றும் iOS...

அறப்பளீஸ்வர சதகம்: இவை மாணிக்கம்!

மாணிக்கங்கள்சுழிசுத்த மாயிருந்ததிலும் படைக்கானதுரகம்ஓர் மாணிக் கம்ஆம்;சூழ்புவிக் கரசனாய் அதிலேவி வேகமுளதுரையுமோர் மாணிக் கம்ஆம்;பழுதற்ற அதிரூப வதியுமாய்க் கற்புடையபாவையோர் மாணிக் கம்ஆம்;பலகலைகள் கற்றறி அடக்கமுள பாவலன்பார்க்கிலோர் மாணிக் கம்ஆம்;ஒழிவற்ற செல்வனாய் அதிலே விவேகியாம்உசிதனோர் மாணிக்...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

ஐடியல்சீர்நேற்றைய பதிவு தொடர்கிறது1940 ஆம் ஆண்டு காலடியிலிருந்து சிருங்கேரிக்கு அவர் திரும்பிய பிறகு, அவரது அசாதாரண மனநிலைகள் அலைவரிசையிலும் கால அளவிலும் அதிகரித்தன, சீடர்கள் அவரை நேரில் பார்க்கவும் மரியாதை செலுத்தவும் வாய்ப்பு...

இதைவிட ஒன்று மேலா..? கோலா உருண்டை!

கோலா உருண்டைதேவையான பொருட்கள்:முற்றிய வாழைக்காய் – ஒன்று கடலைப்பருப்பு – அரை கப் பொட்டுக்கடலை – கால் கப்பச்சை மிளகாய் – 3 பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2சோம்பு –...

கரெக்டா இப்படி பண்ணுங்க.. பிரெட் ரோல்!

பிரெட் ரோல்தேவையான பொருட்கள்:கடலைப்பருப்பு – அரை கப் பொடித்த வெல்லம் – முக்கால் கப்தேங்காய்த் துருவல் – அரை கப்கேரட் துருவல் – 3 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி – தலா...

அப்பாச்சி தீர்வு: தொடை நரம்பு வலி, காதுவலி, சீழ், எலும்புருக்கி, சுளுக்கு..!

தொடை நரம்பு வலிக்கு…150 கிராம் திப்பிலி, சம எடை இஞ்சி இரண்டையும் நன்றாக சிதைத்து அரை லிட்டர் கடுகு எண்ணெயில் போட்டு நீர் சுண்ட நன்குக் காய்ச்சி தொடை நரம்பு வலிக்கு வெளிப்பூச்சாகப்...
- 2026

Recent articles

spot_img