Author: Suprasanna Mahadevan
அடுக்கடுக்காய் தவறுகள் செய்யும் நம்மை ஏற்றுக் கொள்வாரா இறைவன்? ஆச்சார்யாள் அருளமுதம்!
பாவங்கள் புரிந்தவனாக வேறு இருந்தால் அப்படிப்பட்ட பக்தனைப் பாவியை சிவன் ஏற்றுக்கொள்வாரா?
பார்த்தவுடனே பசியை தூண்டும் பரங்கிக்காய் பாயசம்!
பரங்கிக்காய் பாயசம்தேவையான பொருட்கள்:பரங்கிக்காய் (துருவியது) ...
தருணம் பார்த்து தண்டனை! ஆச்சார்யாள் அருளமுதம்!
தவறு செய்தவர்களை தண்டிக்காமல் அவர்கள் வேண்டுவதை கொடுக்கும் இறைவனின் செயலைப் பார்த்து அவன் நொந்தான்
கால் கைகள் மரத்து போகிறதா? தீர்வு இதோ..
அதிகமானோரை அடிக்கடி தாக்கும் நோய்களில் ஒன்று தான் அடிக்கடி கை கால்கள் விறைத்து போவது, நரம்பு இழுத்துக் கொள்வது, கை கால் உளைச்சல், வலி போன்றவை. கஷ்டப் பட்டு வேலைபார்க்கும் அன்சிவருக்கும் சாதாரணமாக...
தம்மை நினைப்பவர் யாராயினும் அவருக்கு அருளும் இறைவன்: ஆச்சார்யாள் அருளுரை!
ஒவ்வொருவரும் அம்பிகையிடம் எனது வந்தனங்கள் உனக்கு சமர்ப்பிக்கிறேன் நந்தனின் புதல்வனை நான் கணவராக அடைவதற்கு அருள் புரிவாயாக என்று உள்ளம் உருகி மீண்டும் மீண்டும் வேண்டிக்கொண்டார்கள்
பாலுண்ணிகளை நீக்க பாட்டி வைத்தியம்!
உடலில் அக்குள், கழுத்து, மார்பு போன்ற பகுதிகளில் வரும் மருக்கள், வலியை ஏற்படுத்தாமல் இருக்கலாம். இருப்பினும் அவை அழகைக் கெடுக்கும் வகையில் இருப்பதால், அதை எப்படியாவது நீக்க வேண்டும் என நினைப்போம். ஆனால்...
ஆந்திரா ஸ்டைலில் கத்தரிக்காய் மசாலா!
ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் மசாலாதேவையானவை:கத்தரிக்காய் - 250 கிராம்வெங்காயம் ...
செஞ்சு அசத்துங்க ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி!
ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜிதேவையானவை: கடலை மாவு - 100...
இறைவன் அருள் கிடைக்க தகுதி என்ன வேண்டும்? ஆச்சாரியாள் அருளமுதம்!
பக்தி மார்க்கத்தில் ஒருவன் செல்ல வேண்டுமானால் அதற்காக அத்தியாவசியமான தகுதிகளை அவன் அடைந்திருக்க வேண்டுமா?இது சாதாரணமாக பலரால் அடிக்கடி எழுப்பப்படும் கேள்வி இக்கேள்விக்கான பதிலை பிரபலமான ஒரு ஸ்லோகத்தில் காணலாம்அணி...
