Author: Suprasanna Mahadevan
Breaking News
கொரோனா பாதித்த கர்ப்பிணி! சுகப்பிரசவத்தில் தொற்றில்லா குழந்தையுடன் தாயும் நலம்!
கொரோனா இல்லை என்பது உறுதியானது. தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த முதல் சுகப்பிரசவம் இது.
காலம் பொன் போன்றது! எப்படி பயனுள்ளதாக கழிப்பது?
மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்தையும் நொடியையும் மிகவும் மதிப்புள்ளதாக நினைக்க வேண்டும். அப்படிப்பட்ட நினைவு இருந்தால் நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியும். நம்முடைய ஜீவனத்தில் ஒவ்வொரு ஷணமும் நல்ல காரியத்தில் தான்...
நெல்லை அல்வா சாப்ட்டிருப்பீங்க.. நெல்லி அல்வா சாப்டிருக்கீங்களா?
நெல்லிக்காய் அல்வாதேவையானவை: நெல்லிக்காய் ...
டேஸ்டா, ஆரோக்கியமா மல்டி கீரை வடை!
மல்டி கீரை வடைதேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா...
அழகு குறிப்பு : முடி உதிராமல் இருக்க..ஆயில்! இனி சிம்பிளா வீட்டிலே தயாரித்து யூஸ் பண்ணுங்க!
தலைமுடி அதிகம் உதிரும் பிரச்சனை உள்ளவர்கள், கற்றாழை ஜெல்லைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.கற்றாழை ஜெல்லை நேரடியாகவோ அல்லது அதனைக் கொண்டு எண்ணெய் தயாரித்தோ பயன்படுத்தலாம். ஆனால் கற்றாழை எண்ணெய்...
பிற பெண்கள் விஷயத்தில் ஆண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை!
ஆண்களுக்கு இருக்க வேண்டிய மனோபாவம் இதுதான்
முந்திரி வெந்தயக்கீரை மசாலா
முந்திரி – வெந்தயக்கீரை மசாலாதேவையானவை:வறுத்த முந்திரி (இரண்டாக உடைத்தது) – 50 கிராம், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை ...
காலிபிளவர் மசாலா தோசை!
காலிபிளவர் மசாலா தோசைமாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த காலிபிளவர் மசாலா தோசை செய்து கொடுக்கலாம். இந்த காலிபிளவர் மசாலா தோசையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்....
பாட்டி வைத்தியம்: அழகு, ஆரோக்கியம்!
கேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும்.மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.மணலிக்கீரை...
காணாமல் போன மூக்குத்தி! காரணம் அறிந்த பின் கூடிற்று பக்தி!
மாணிக்க மூக்குத்தி காணுமே!! அம்மா!! மீனாக்ஷி!! என்னடி சோதனை இது
தள தளக்கும் தக்காளி அல்வா!
தக்காளி அல்வாதேவையானவை: நன்கு கனிந்த நாட்டுத் தக்காளி - அரை கிலோ, சர்க்கரை ...
சத்குரு யார்? குருவின் அவசியம் ஏன்?
சீடனின் நன்மைக்காக பாடுபடுவதாக இருந்தாலும் அவர் குரு எனும் ஸ்தானத்தை அடைய இயலாது.
