Author: Suprasanna Mahadevan

கேபிள்கார் விபத்து: ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட நபர் கீழே விழுந்து உயிரிழந்த சோகம்!

இவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு, உள்ளூர் கிராம மக்கள் மற்றும் இந்திய வான்படை வீரர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்

இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் குறித்து அறிவிப்பு!

ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி போதுமான ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகள் மற்றும் காலியாகவுள்ள

பாட்டுப்பாடி எலுமிச்சை ஜூஸ்! வைரல்!

எலுமிச்சம்பழ பானம் நம்முடைய உடலுக்கு அளிக்கும் நன்மைகள் குறித்தும் மெட்டெடுத்து பாடுகிறார்.

வெயிலிலிருந்து காக்க ஆட்டோக்காரர் செய்த ஐடியா! நெட்டிசன்ஸ் பாராட்டு!

வெப்பம் தெரியாமல் குளிர்ச்சியாக இருக்க ஒரு ஐடியா செய்துள்ளார்.

இந்த மீடியா பிளேயரால் ஆபத்து.. கண்காணிக்கும் ஹேக்கர்கள்!

அரசாங்கம், மதம், காவல்துறை, மருத்துவம் மற்றும் பிற நிறுவனங்களை கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறார்களின் மனதில் சூதாட்டத்தை விதைக்கும் பாடத்திட்டம்! கல்வியாளர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் காட்டம்!

உதாரணமாகக் கூறி பாடம் தயாரித்திருப்பது தவறானது என, கல்வியாளர்கள் கொந்தளிக்கின்றனர்.
- 2026

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே.. முக்கிய விதியை தெரிஞ்சுக்கோங்க..!

பணத்தை எடுக்கும் முறையில் மோசடி செய்பவர்களுக்கு எதிரான தடுப்பூசி என்றும் வங்கி தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் திருப்பதி கோவில் கட்ட 20 கோடி மதிப்புள்ள நிலம்! பக்தர் காணிக்கை!

கோவில் கட்டுவதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு கூடி முடிவு செய்யும்.

பிளாக் செய்யாமல் எரிச்சல் தரும் சாட்டர்களிடம் தப்பிக்க..!

WhatsApp, Messenger மற்றும் Telegram போன்ற மெசேஜிங் பயன்பாடுகள் மூலம் ஒருவருக்கொருவர் மைல்களுக்கு அப்பால் அமர்ந்திருந்தாலும் கிட்டத்தட்ட நம்மை நெருக்கமாக்கியுள்ளன.எந்த பண்டிகையாக இருந்தாலும் சரி, அன்றாட உரையாடலாக இருந்தாலும் சரி, அரட்டை பயன்பாடுகள்...

அறப்பளீஸ்வர சதகம்: வீடு புக ஆகும் மாதம்!

மனை கோலுவதற்கு மாதம்சித்திரைத் திங்கள்தனில் மனைகோல மனைபுகச்செல்வம்உண் டதினும் நலமேசேரும்வை காசிக்கு; மேனாள் அரன்புரம்தீயிட்ட தானி யாகா;வெற்றிகொள் இராகவன் தேவிசிறை சேர்கடகம்வீறல்ல; ஆவ ணிசுகம்;மேவிடுங் கன்னியிர ணியன் மாண்ட தாகாது;மேன்மையுண் டைப்ப சிக்கே;உத்தமம்...

நினைத்ததை அடையச் செய்யும் காமதா ஏகாதசி!

யுதிஷ்டிர மஹாராஜா, “ஓ பகவான் கிருஷ்ணரே, ஏகாதசியை எனக்கு விவரிக்கவும்” என்றார். (மார்ச்-ஏப்ரல்).பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பதிலளித்தார்.“இந்த புனித ஏகாதசியின் பண்டைய வரலாற்றை நான் கூறுவேன், இது ஒருமுறை வசிஷ்ட முனி பகவான் ராமச்சந்திராவின்...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!

தனிமைசில சமயங்களில் அவரது அபூர்வ நடத்தையைப் பற்றி கேள்விப்பட்ட ஒரு பெரியவர், இது சிலரால் பேசப்படும் ஏதேனும் மனநலக் கோளாறால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்பட்டதா என்பதை அறிய ஆர்வமாக...
- 2026

Recent articles

spot_img