Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
நெல்லை மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்..
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி கோயிலில் குலசேகர ஆழ்வாரின் திரு அவதார தினமான நாளை காலை 7.30 மணிக்குமகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறதுதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி...
விருதுநகர் -பட்டாசு ஆலையில் வெடி விபத்து- குடோன் தரைமட்டம்…
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் குடோன் தரைமட்டமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டியில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான கணபதி என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது....
இபிஎஸ்யை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை-புகழேந்தி..
எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் தயாராக இல்லை என்பதையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காட்டுகிறது என புகழேந்தி தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு...
அதிமுக ஒன்று சேராததே தோல்விக்கு காரணம் -அண்ணாமலை..
அதிமுக ஒன்றுசேராததே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தோல்விக்கு காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசிய போது கருத்து தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்...
தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய புதிய விதி- உச்ச நீதிமன்றம்..
பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரைக் கொண்ட குழுவின் பரிந்துரையின்பேரில், தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்...
அதானி – விசாரணைக்கு சிறப்பு நிபுணர் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்..
அதானி - ஹிண்டென்பர்க் விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.இன்று உச்ச நீதிமன்றம்...
மேகாலயாவில் தொங்கு சட்டசபை?
மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், எந்த கட்சிக்கும் அங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை அமைவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேகாலயா மாநிலத்தில் பிப்ரவரி...
35889 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ்இ வெற்றி முனையில்..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பான முறையில் நடந்து வருகிறது.. 7-வது சுற்று முடிவில் 35889 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளதால் அவர்...
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் பலன் கிடைக்குமா?..
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒரு முக்கிய நபர் போலீசாரால் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப் 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில்...
வெளிப்படை தன்மையுடனே இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை-கிருஷ்ணனுன்னி..
வெளிப்படை தன்மையுடனே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கிருஷ்ணனுன்னி தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை...
திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை..
திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.திரிபுராவில் 90 சதவீதமும், மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இன்று காலை 8...
ஈரோடு வாக்கு எண்ணிக்கை- காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை..
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடந்து வருகிறது.ஈரோடு கிழக்கு தொகுதி: மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவை விட...
